போரால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் மனித வாழ்வு, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றின் புனிதம் மதிக்கப்படவேண்டும் என்று மியான்மார் கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிலிப்பீன்ஸ் நாட்டில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவை, நாட்டின் நலனுக்காக செபிக்குமாறு, இறைவேண்டல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 30 ஆம் Read More
மியான்மாரில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும், உயர் அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில், அந்நாட்டிற்காக, இறைவனை உருக்கமாக மன்றாடுமாறு, தலைநகர் யாங்கூன் துணை ஆயர் சா யோ ஹான் Read More
இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது எக்காலத்தையும்விட அதிகமாக இருப்பதைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்க, நவம்பர் 17 ஆம் தேதி புதன் முதல் 24 ஆம் தேதி புதன்கிழமை Read More
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் அன்னை மரியாவின் காட்சிகளைக் காணும் பேறுபெற்ற புனித பெர்னதெத் அவர்களின் திருப்பொருள்கள், 2022 ஆம் ஆண்டில், பிரித்தானியாவின், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, Read More
சிரியா நாட்டுக்கு எதிராக, பொருளாதாரத் தடைகளை நிரந்தரமாக்கிக்கொண்டிருப்பது, அந்நாட்டு மக்களுக்கு மரண தண்டனையாக அமைந்துள்ளது என்று, அலெப்போ இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Read More
1996 ஆம் ஆண்டில் அல்ஜீரியா நாட்டில், டிராபிஸ்ட் ஆழ்நிலை துறவு சபை இல்லத்தில் இடம்பெற்ற கடுமையான படுகொலையில் தப்பிப் பிழைத்து, உயிர்வாழ்ந்தவர்களில் கடைசி துறவியான அவர்கள், Read More
எல் சல்வதோர் நாட்டிலுள்ள மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்தில் 1989 ஆம் ஆண்டு, 6 அருள்பணியாளர்களும், அவர்கள் இல்லப் பணியாளரும், அவரது மகளும் கொல்லப்பட்டதன் 32 ஆம் Read More
'Little Amal' என்ற பெயருடன் உருவாக்கப்பட்டுள்ள 3.5 மீட்டர் (அதாவது, 11.5 அடி) உயர பொம்மை, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் COP26 உச்சிமாநாட்டு வளாகத்தில், Read More