வளரும் நாடுகள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெருமளவான கடன் சுமைகளால் துன்புற்றுவரும்வேளை, அந்நாடுகளின் கடன்கள் மன்னிக்கப்படவும், அவர்களுக்கு நிதி ஆதரவு வழங்கப்படவும் வேண்டும் என்று, கத்தோலிக்க Read More
இத்தாலிய மக்கள் தங்கள் ஊதியத்தின் 0.8 விழுக்காட்டை அரசு வழியாக தலத்திருஅவையின் பிறரன்புப் பணிகளுக்கென வழங்குவதிலிருந்து, 5 இலட்சம் யூரோக்களை எத்தியோப்பியாவின் திக்ரே பகுதி மக்களுக்கு வழங்க Read More
கேரள மாநிலத்தில், தேர்தல் நெருங்கிவரும் வேளையில், மத அடிப்படையில் மக்களை பிரித்தாள முயலும் அரசியல்வாதிகளின் முயற்சிகள் குறித்து கவனமுடன் செயல்படுமாறு, அம்மாநில ஆயர்கள், அழைப்பு விடுத்துள்ளனர்.
மியான்மாரில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும், உயர் அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில், அந்நாட்டிற்காக, இறைவனை உருக்கமாக மன்றாடுமாறு, தலைநகர் யாங்கூன் துணை ஆயர் சா யோ ஹான் Read More
கோவிட்-19 கொள்ளைநோய், மலேசியா நாட்டில் உருவாக்கியுள்ள கூடுதல் வறுமையின் காரணமாக துன்புறுவோருக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் உதவிகளைக் குறித்து, இவ்வமைப்பின் செயலர், சார்லஸ் பெர்ட்டில்லே Read More
வாழ்வதற்கென செல்வந்தர்கள் பெற்றிருக்கும் அதே உரிமையை, கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவின்போது குண்டு வெடிப்பால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களும் பெற்றுள்ளனர் என்பதை உணர்ந்து, இந்தத் தாக்குதல் குறித்த விசாரணைகள் Read More
பிலிப்பீன்ஸ் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கம் முடிவுற்ற பின்னர், அரசு, பசுமை பொருளாதாரத்தில் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, அந்நாடு, கொள்ளைநோயின் பின்விளைவுகளிலிருந்து மீண்டெழும் என்று, அந்நாட்டு Read More
பாலஸ்தீனாவைச் சேர்ந்த மேற்குக்கரையின் சில பகுதிகளை, இஸ்ரேல் நாட்டுடன் இணைத்துக்கொள்வதற்கு, இஸ்ரேலின் புதிய அரசு திட்டமிட்டுவரும்வேளை, இவ்விவகாரத்தில் திருப்பீடம் தலையிடுமாறு, பாலஸ்தீன அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.