ஈராக்கின் புதிய அரசு மீது நம்பிக்கை

ஈராக்கின் புதிய பிரதமர் முஸ்தபா அல் கதாமி  (Mustafa al-Kadimi) அவர்கள், நாட்டிற்காக ஆற்றிய முதல் உரையில், வருங்காலத்திற்கென அறிவித்த திட்டங்கள், நாட்டினர் அனைவருக்கும் நம்பிக்கையளிப்பதாக உள்ளன Read More

இஸ்ரேல் அரசின் இணைப்புக்கொள்கை, கடுமையானது

இஸ்ரேல் மற்றும், பாலஸ்தீனாவுக்குமிடையே அமைதியான தீர்வு கிடைப்பதற்கு முன்வைக்கப்படும் ஒருதலைச்சார்பான திட்டங்கள் குறித்து, எருசலேம் முதுபெரும் தந்தையரும், கிறிஸ்தவத் தலைவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே பல Read More

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பிறரன்புக்கு அழைப்பு

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், தங்கள் வாழ்வில் கடவுளின் தலையீட்டைச் செபத்தில் கண்டுணருமாறும், நன்கொடைகள் வழங்கி வறியோர் மற்றும், தேவையில் உள்ளவர்களுக்கு உதவுமாறும், பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி Read More

கோவிட்-19 நோய் எதிர்ப்பு நடவடிக்கைக்கு கானா ஆயர்கள் நிதியுதவி

கோவிட்-19 நோயை எதிர்த்து மேற்கு ஆப்ரிக்க கானா நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு உதவும் நோக்கத்தில், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை நிதியுதவியை வழங்கியுள்ளது.

கானா நாட்டு பணமான Read More

சமூகங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படவேண்டும் -பிரிட்டனின் கத்தோலிக்க CAFOD அமைப்பு.

வளரும் நாடுகளின் ஏழை மக்கள், இத்தொற்று நோயால் இறப்புக்களை மட்டுமல்ல, வருங்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையையும் எதிர்நோக்கிவருகின்றனர் என்ற CAFOD உதவி அமைப்பு, ஆப்ரிக்கா, ஆசியா, Read More

கோவிட்-19 கிறிஸ்தவ-இஸ்லாமிய ஆன்மீகத்தை உறுதிப்படுத்தியுள்ளது -

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காலத்தில், ஈராக் நாட்டில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மிகுந்த உதவி மற்றும், ஒருமைப்பாட்டுணர்வு நிலவுகிறது என்று, பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Read More

உலக அளவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு

கோவிட்-19 தொற்றுக்கிருமி அச்சுறுத்தல் காலத்தில், உலக அளவில் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டியது, உடனடித் தேவையாக உள்ளது என்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் Read More

ஏப்ரல் 21ம் தேதி, இலங்கையில் முதலாமாண்டு நினைவு

ஏப்ரல் 21 செவ்வாயன்று இலங்கையில் உள்ளூர் நேரம், காலை 8.45 மணிக்கு, அந்நாடெங்கும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி நடைபெற்றது.

இந்த மௌன அஞ்சலிக்கு முன்னதாக, 8.40 மணிக்கு, Read More