​​​​​​​ஆரோக்கியத்துக்கான இரகசியம்

 

‘ஆராதனை செய்யுங்கள், ஆசீர்வதியுங்கள்’ என்ற வார்த்தைகள் எடைக்கு எடை தங்கத்திற்குச் சமானமானவை. ஆராதனையும், ஆசீர்வதிப்பும் செய்யும் போது நீங்கள் மிகவும் உயர்ந்த அலைவரிசையில் இயங்குகிறீர்கள். யூதர்கள் தங்கள் Read More

திருத்தந்தைக்கும், முன்னாள் திருத்தந்தைக்கும் தடுப்பூசி

திருத்தந்தைக்கும், முன்னாள் திருத்தந்தைக்கும் தடுப்பூசி கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் தடுப்பு மருந்து ஊசியை, சனவரி 13 ஆம் தேதி புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார் என்று, வத்திக்கான் Read More

கோவிட்-19 தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்பட வேண்டும்- திருஅவை

கோவிட்-19 தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்பட வேண்டும்- திருஅவை உலகின் அனைத்து நாடுகளிலும், கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் பாரபட்சமின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் Read More

கோவிட் தடுப்பூசி மருந்துகள் குறித்து, வத்திக்கானின் 20 கருத்துக்கள்

கோவிட் தடுப்பூசி மருந்துகள் குறித்து, வத்திக்கானின் 20 கருத்துக்கள் கோவிட்-19 கொள்ளைநோயின் பாதகமான விளைவுகளுக்கு தீர்வுகாணும் நோக்கத்துடன், திருத்தந்தையின் பரிந்துரையின் பேரில் உருவாக்கப்பட்டுள்ள வத்திக்கான் கோவிட்-19 கழகமும், பாப்பிறை Read More

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் சரியாகச் செயல்பட்டிருப்பது, மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றது என்று, தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி பிள்ளை கூறியுள்ளார். ஸ்டெர்லைட் Read More

மருத்துவம் பேசுகின்றது!

நீரிழிவைக் கட்டுப்படுத்த எளியவழிமுறைகள் (அருள்நிதி ளு. சந்தானம், சூராணம்) 1. அதிகமாக நார்ச்சத்து உணவுவகைகளைச் சேர்க்கவும் 2.காலை உணவுக்கு முன் நாம் அரை டேபிள் ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவுக்காக Read More

மலாவி நாட்டு மருத்துவமனைக்கு திருத்தந்தை உதவி

உலகெங்கும் மக்களின் உயிர் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா கொள்ளைநோய் கோவிட்-19 உருவாக்கியுள்ள அவசரகாலச் சூழலில், துன்புறும் வறிய நாடுகளிலுள்ள மக்களுக்கு, தொடர்ந்து உதவி வருகின்ற திருத்தந்தை Read More

திருத்தந்தை: பிரேசில் நாட்டுக்கு உயிர்காக்கும் மருத்துவ கருவிகள

பிரேசில் நாடு, கோவிட்-19 கொள்ளை நோயால் அதிகம் தாக்கப் பட்டுள்ளவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் மருத்துவமனைகளுக்கு, உயிர்காக்கும் மருத் துவக் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று, Read More