நமது உடல் இறைவன் நமக்குத் தந்த மாபெரும் கொடை! மனம், ஆன்மா, சிந்தனை, உணர்வுகள், மனச்சான்று, மனவலிமை, தன்னறிவு போன்றவையும் கடவுள் தந்த கொடைகளே. ஆனால், அவற்றிற்கில்லாத Read More
“நீ உன் காலணிகளை அணிந்து கொள்; உனக்கு அளிக்கப்பட்ட பணிக்காக எழ வேண்டிய காலம் வந்து விட்டது. உன்னைப் படைத்தவரால் உனக்கு அருளப்பட்ட இரண்டாம் வாழ்க்கையை நீ Read More
கத்தோலிக்கத் திரு அவையின் வரலாற்றில் தடம்பதித்த ஒரு மிகப்பெரிய திருப்புமுனை நிகழ்வு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் (1962-1965). இச்சங்கம் 16 ஏடுகளை வெளியிட்டது. அதில் ஒன்றுதான் Read More
முக்குலத்தோரில் ஒரு பிரிவான மறவர்கள் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இவர்களது தலைமையில் 17 - ஆம் நூற்றாண்டு முதல் இந்நிலம் ஆளப்பட்டு Read More
நாம் இறைவேண்டல் செய்யும்போது உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் இணைந்து இறைவனைத் தொழவேண்டும். குறிப்பாக, மனம், ஆன்மா இரண்டையும்விட, உடலைப் பயன்படுத்தி இறைவேண்டல் செய்வதே நமக்கு Read More
நான் நற்கருணையைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒரு வாரத்திற்குப் பிறகு மார்ச் 1 முதல் இடக்கையைக் கொண்டே திருப்பலி நிறைவேற்றத் தொடங்கிவிட்டேன். என் வயிற்றின் மேலேயே Read More
இறைவனோடு உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அடிப்படையில், நமது பெரும்பான்மை இறைவேண்டல்கள் சொற்களைப் பயன்படுத்தியே அமைகின்றன. இருப்பினும், Read More
உயர் குடியைச் சார்ந்த சாந்தாயி என்ற இளம் பெண் கிறிஸ்தவத்தைத் தழுவி, ஒடுக்கப்பட்ட மக்களோடு உறவாடினாள். இச்செயலைக் கண்ட அவளின் பெற்றோர் மிகவும் கொடுமைப்படுத்தினர். இதனையறிந்த Read More
இறைவனோடு உரையாடுவதும், உறவாடுவதுமே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்படவேண்டும். உண்மையில், இறைவன் ஒரு மறைபொருள்! அவரோடு எப்படி உரையாட வேண்டும்? உறவாட வேண்டும்? Read More