அண்மை செய்திகள்

சிவகங்கை மறைமாவட்டத்திற்குப்  புதிய ஆயர்!

மதுரை உயர் மறைமாவட்ட அருள்பணியாளர், இறையியலாளர், முனைவர் L. ஆனந்தம் அவர்கள், தூய அருளானந்தர் தன் மறைசாட்சியத்தால் செந்நீர் சிந்திய புண்ணியப் பூமியாம் சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது Read More

அன்னையைத் தரிசிக்க அலைகடலென வருக!

கோவை மறைமாவட்டத்தில் பசிலிக்காவாக விளங்கும் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னையின் பசிலிக்காவின் வரலாறு 383 ஆண்டுகள் கொண்டதாகும்.

‘செபமாலையே ஜெயம்’ என்ற வார்த்தைக்கு ஏற்ப, இங்கு வந்து செபித்துச் Read More

முதன்மை குருவின் வாழ்த்துரை

கோவை மறைமாவட்டத்தின் முதல் தலைமை ஆலயமாக உருவானது புனித செபமாலை அன்னை பசிலிக்கா. 382 ஆண்டுகளைக் கடந்து அன்னையின் ஆசீர் அளவில்லாதது. புனித செபமாலை அன்னையின் தேர்த் Read More

வரங்களைப் பெற்றுத் தரும் கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னை!

அன்புள்ள அருள்பணியாளர்களே, இருபால் துறவியரே, இறைமக்களே மற்றும் ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே! இயேசு ஆண்டவரின் இனிய நாமத்தில் உங்களுக்கு என் வாழ்த்துகள்! கருமத்தம்பட்டி புனித செபமாலை Read More

நம்பிக்கையின் நங்கூரம் அன்னை மரியா

தேனினும் இனியவள்!

அன்பின் வடிவமானவள்!

தாவீதின் குலமகள்!

ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள்!

பெண்களுக்குள் பேறுபெற்றவள்!

இரக்கத்தின் ஊற்று!

ஆம்! எத்துணை சொல்லினும் நாவுக்குள் அடங்காது ஓங்கு புகழ்பெற்று விளங்குபவர்தான் நம் அன்னை மரியா! ‘நம்பிக்கையின் நங்கூரம் Read More

மனத்தடையை மாற்றி அமைப்போம்!

‘எந்தத் திறமையும் எனக்கு இல்லை; அவனுக்குப் பாரு, இல்லாத திறமையே இல்லை; எல்லாத் திறமையும் எப்படி அவனுக்கு மட்டும் சாத்தியமானது?’ எனும் அங்கலாய்ப்பு இருப்போரை நாம் பார்த்திருப்போம். Read More

கஸ்டமர் வந்திருக்கார்!

2023, பிப்ரவரியில், உலகளாவிய திரு அவையின் மாதாந்திரச் செபக் கருத்தாக ‘பங்கு’ எனும் தலைப்பைப் பரிந்துரைத்து,  போப் பிரான்சிஸ்  வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பில்,  “சில நேரங்களில் Read More

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு!

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது இந்தியாவின் உயர்ந்தபட்சச் சட்டமாகும். எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு வரைவு, Read More

ஆகஸ்டு பதினைந்தே! நீ அன்னைமரித் திருநாளே!

அன்னையின் பெருமையை, அவளருள் மாண்பினை

உலகுக்கு உணர்த்திய உண்மைத் திருநாளே!

அன்னையின் அன்பினை விண்ணுலகப் பயணத்தால்

நமக்காய் வழங்கிட்ட அன்னைமரித் திருநாளே!

தயாளமுள்ள தேவன் தாயை நமக்கிங்கே

தானமாய் ஈந்திட்ட அன்னைமரித் திருநாளே!

தயாள அருள்மேகமாய் Read More