அண்மை செய்திகள்

நம்பிக்கையூட்டும் இயேசுவின் உயிர்ப்பு!

எல்லாருக்கும் நீதி, சமத்துவம், அன்பு, மனித மாண்பு நிறை கடவுளின் வாழ்வு என்று போதித்து, அநியாயம், அக்கிரமம், அதர்மம் செய்கின்றவருக்குச் சவாலாகத் தீவிரமாகச் செயல்பட்ட இயேசுவைக் Read More

உயிர்ப்பும் ஒருங்கியக்கமும்!

கிறிஸ்தவர்களாகிய நமக்கு உயிர்ப்பு என்பது வெறும் வருடாந்திரத் திருவிழாவோ, நம்பிக்கையின் கோட்பாடோ மட்டுமன்று; மாறாக, நமது அடையாளம். “நாம் உயிர்ப்பின் மக்கள்! ‘அல்லேலூயா’ நமது கீதம்” Read More

இதை என் நினைவாகச் செய்யுங்கள்!

இன்றைய நாளை ‘புனித வியாழன்’ அல்லது ‘பெரிய வியாழன்’ என்று அழைக்கின்றோம். இயேசு தம் சீடர்களுடன் அமர்ந்து, பேசி, உரையாடி, உணவுண்டு, அன்பின் கட்டளையை வழங்கிய Read More

புனித வெள்ளிகள்

உலகம் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அறிவியலாளர்களும், 230 கோடி ஆண்டுகள் என்று புவியியலாளர்களும் தங்கள் அறிவுக்கு எட்டியதைக் கொட்டியுள்ளனர். காலச் சக்கரத்தை Read More

நம்பிக்கையின் தேடலில் சிறைகளுக்கு விடுதலை

அன்புக்குரியவர்களே! பசித்ததும், தன் உணவுக்காகத் தாயைத் தேடுவதில் தொடர்கிறது மனித வாழ்வின் தேடல்; இது உலக வாழ்வு. ஆதி மனிதன் ஆண்டவரோடு இணைந்திருந்தபோது, அவன் தேடல் அனைத்தும் Read More

தெளிந்த பார்வையும், ஆழ்ந்த அர்ப்பணமும்!

திருப்பணியாளர்களின் பணிகள் பற்றிய சங்க ஏடு ‘திருப்பணியாளர் பணியும், வாழ்வும்’ என்னும் விதித்தொகுப்பில் மூன்று மிக முக்கியமான பணிகளைக் குறிப்பிடுகின்றது: 1. போதிக்கும் பணி, 2. தூய்மைப்படுத்தும் Read More

குடும்பத்தில் அருள்தந்தை ஆல்பர்ட் அவர்களின் உருவாக்கம்

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலைத் தரும்.”

சரல் பங்கின் கிளையாக உருவெடுத்தது மணவிளை என்னும் சிறிய கிராமம். Read More

காலத்தின் அருமை தெரிந்தவர்!

1978, ஜூன் முதல் 1980 மே வரை இரண்டு ஆண்டுகள் சரல் பங்கில் துணை பங்குப் பணியாளனாக நான் பணியாற்றிய காலக்கட்டத்தில், மண விளை, சரல் Read More

புதிய ஆயருடன் எனது பயணம்...

குழித்துறை மறைமாவட்டம் கொடுத்து வைத்த மறைமாவட்டம்! இதுதான் விடுமுறைக்காக ஒரு மாதம் இந்தியா வந்த சில நாள்களுக்குள்ளேயே என் வகுப்புத் தோழர், நல்ல நண்பர் ஆயராகத் Read More