ஆசியா

சிங்கப்பூர் பேராயரின் எச்சரிக்கை!

செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக வத்திக்கான் திருப்பீடம் தெரிவித்துள்ளது. இப்பயண நிகழ்வுகளில் Read More

இந்தோனேசியாவில் இஸ்லாமியரும், கிறிஸ்தவரும்!

வத்திக்கானுக்கும், இந்தோனேசியாவிற்கும் இடையேயான உறவு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்தோனேசியாவில் மதச்சகிப்புத்தன்மை அதிகமாக இருப்பதாகவும், பிறருடன் இணைந்து வாழ்வதில் இந்தோனேசியா கிறிஸ்தவர்கள் எவ்விதச் சிரமத்தையும் Read More

கர்தினால் இரஞ்சித் கடும் எதிர்ப்பு

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி தேஷ்பந்து தென்னகோனை அந்நாட்டின் உயர்மட்டக் காவல்துறை அதிகாரியாக நியமித்ததற்கு எதிர்ப்புத் Read More

ஈராக்: “ஊர்” அருகே பல்சமய உரையாடலுக்கு கட்டடப்பணி தொடக்கம்

கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் செபெக் (Sabeic) மத நம்பிக்கையாளர்களின் வழிபாடு மற்றும், பல்சமய உரையாடல்களுக்காக ஈராக்கிலுள்ள ஆபிரகாமின் ஊரருகே எழுப்பப்படும் கட்டடம், நாட்டின் வன்முறை தீவிரவாதத்திற்கு Read More

சுமைகளாகும் சட்டங்கள்!

இலங்கை நாட்டின் தற்போதைய அரசுத் தலைவராக  இரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார்.  இவ்வாண்டு இங்கு பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே மக்களின் குரலை Read More

இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் காரித்தாஸ்

இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் துன்புறும் மக்கள், இடைக்கால அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இரணில் விக்ரமசிங்கே அவர்களையும் பதவி விலகச்சொல்லி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் Read More

வெடிகுண்டு தாக்குதல் விசாரணை பற்றி இலங்கைத் திரு அவை!

இலங்கை, கொழும்புவில் 2019 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு அன்று இடம்பெற்ற எட்டுக் குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகள் அக்டோபர் 18-ஆம் Read More

ஆசிய ஆயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நிறைவுக்கு வந்தது

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நிறைவுற இருக்கும் ஒருங்கிணைந்து நடத்தல் பற்றிய உலக ஆயர் மாமன்றக் கூட்டத்திற்கு தயாரிப்பாக தாய்லாந்தின் பாங்காக்கில் இடம்பெற்ற மூன்று Read More

கண்டங்கள் அளவிலான உலக மாமன்றக் கூட்டம் ஆரம்பம்

செக் நாட்டின் தலைநகரான ப்ரேகு வில் கூட்டியக்கப் பயணச் செயல்பாடுகளுக்கான ஆயர் பேரவையின் மூன்றாம் கட்டக் கூட்டம் பிப்ரவரி 5 முதல் 12 வரை நடைபெற்று வரும் Read More