ஞாயிறு தோழன்

திப 1:1-11; எபேசியர் 4:1-13; மாற்கு 16:15-20

திருப்பலி முன்னுரை:

இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவர் இயேசு தமது இறப்பிற்குப் பிறகு சிதறிப்போன சீடர்களை, தாம் உயிர்த்தவுடன்  மீண்டும் Read More

திப 10:25-26, 34-35, 44-48; 1யோவா 4:7-10; யோவா 15: 9-17

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘என் அன்பில் நிலைத்திருங்கள்’ என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியின் Read More

திப 9:26-31; 1யோவா 3:18-24; யோவா 15:1-8

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். ‘நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுக்குள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக் கேட்பதையெல்லாம் Read More

விப 20:1-17 , 1கொரி 1:22-25, யோவா 2:13-25

ஞாயிறு திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடவுளை வழிபட ஓர் ஆலயம் வேண்டும் என்ற எண்ணத்தோடு கட்டப்பட்ட எருசலேம் தேவாலயமானது, பின் நாள்களில் Read More

திபணி 3:13-15,17-19 1யோவான் 2:1-5; லூக்கா 24: 35-48

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் மூன்றாவது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். தமது பாடுகள், இறப்பு, உயிர்ப்பிற்கு நீங்கள்தான் சாட்சிகள் என்று கூறி ஆண்டவர் இயேசு Read More

​​​​​​​இறை இரக்கத்தின் ஞாயிறு திப 4:32-35; 1யோவான் 5:1-6; யோவான் 20:19-31

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம், இந்த ஞாயிறை இறை இரக்கத்தின் ஞாயிறாகக் கொண்டாட திரு அவை நமக்கு Read More

ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா (31-03-2024)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது நம் நம்பிக்கையின் Read More

எரே 31: 31-34; எபி 5: 7-9; யோவான் 12: 20-33

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியிலே வழிபாட்டிற்காகத் திருவிழாவிற்கு வந்திருந்த ஒரு சில கிரேக்கர்கள் ‘இயேசுவைக் Read More

2குறி 36: 14-16,19-23, எபே 2: 4-10, யோவான் 3: 14-21

திருப்பலி முன்னுரை

இன்று நாம் தவக்காலத்தின் நான்காவது ஞாயிறு திருவழிபாட்டைச் சிறப்பிக்கின்றோம். பாலைவனத்திலே இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகப் பேசுகிறார்கள். அப்போது ஆண்டவர் கொள்ளிவாய்ப் Read More