வத்திக்கான்

நாட்டின் மேன்மை!

46-வது திருத்தூதுப் பயணத்தின், முதல் பகுதியாக இலக்ஸம்பர்க் அன்னை மரியா பேராலயத்தின் 400 -வது யூபிலி ஆண்டு விழாவில் கலந்துகொண்டார் திருத்தந்தை. ‘ஒரு நாட்டின் முக்கியத்துவம் Read More

வத்திக்கானின் உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில் இந்திய இளம்பெண்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரேயா பிரான்சிஸ் அவர்கள் உலக இளைஞர் ஆலோசனைக் குழுவில் (The International Youth Advisory Body)) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹோமியோபதி மருத்துவரான ஃபிரேயா Read More

புனிதக் கதவு பற்றிய விதிமுறைகள்

2025 -ஆம் ஆண்டின் யூபிலிக் கொண்டாட்டங்களையொட்டி பேராலயங்களிலும் தேசியத் திருத்தலங்களிலும் புனிதக் கதவுகள் திறக்கப்படுவது குறித்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2024, கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முந்தைய Read More

50,000 பலிபீடச் சிறார்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

இருபது ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 88 மறைமாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 50,000 பலிபீடச் சிறார்கள் ஜூலை 29 முதல் ஆகஸ்டு 2 வரை நடைபெறும் பலிபீடச் சிறார்களின் Read More

கோடைக்கால முகாமில் குழந்தைகளுடன் திருத்தந்தை!

வத்திக்கான் ஊழியர்களின் குழந்தைகளுக்கான வாடிகன் கோடைக்கால முகாமில் குழந்தைகள் மற்றும் ஊழியர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் ஜூலை 18 அன்று சந்தித்து உரையாடினார். அப்பொழுது “அமைதியான வாழ்க்கை Read More

15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட திருத்தந்தை ஒப்புதல்!

அருளாளர் கார்லோ அகுதீஸ் உள்பட 15 அருளாளர்கள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவுள்ள ஒப்புதலை, ஜூலை 1 அன்று திருத்தூது மாளிகையில் கூடிய கர்தினால்கள் அவையின் பொதுக்கூட்டத்தின்போது Read More

உக்ரைன் மருத்துவமனைக்கு உயிர் காக்கும் வாகனம்!

உக்ரைனுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்கிட அறப்பணி திருப்பீடத்தின் தலைவர் கர்தினால் கொன்ராட் கிரா ஜெவ்ஸ்கி அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் உக்ரைனுக்கு அனுப்பி Read More

யூபிலி ஆண்டில் கடன் தள்ளுபடி!

வத்திக்கானின் பாப்பிறை அறிவியல் கழகம், ஜூன் 5-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற திருத்தந்தை, உலகின் கடன் நெருக்கடியால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி தன் Read More

மூத்த அருள்பணியாளர்களோடு திருத்தந்தை

மே 14-ஆம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலுக்கு மிக அருகிலுள்ள புனித வளனார் பங்குத்  தளத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு Read More