ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு–எரே 31:7-9 எபி 5:1-6 மாற்கு 10:46-52

ஏழையின் கூக்குரலுக்கு எப்போதும் செவிசாய்க்கும் இறைவன்!

நாம் எல்லாரும், நம் வாழ்வை கடந்து செல்லும் ஒவ்வொருவர் வழியாகவும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்கின்றோம். அவற்றில் சில Read More

ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு - எசா 53:10-11; எபி 4:14-16; மாற்கு 10:35-45

கைம்மாறு கருதாத மறைப்பணி!

19-ஆம் நூற்றாண்டில் (1819-1900) இங்கிலாந்தில் வாழ்ந்தவர் ஆங்கில எழுத்தாளர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர் ஜான் இரஸ்கின் (John Ruskin). ஒரு கிறிஸ்தவரின் வாழ்வுப் பயணம் Read More

தவக்காலம் நான்காம் ஞாயிறு - 2குறி 36:14-16,19-23; எபே 2:4-10; யோவா 3:14-21

இன்று தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு. ‘அகமகிழ்தல் ஞாயிறு’ அல்லது ‘மகிழ்ச்சி ஞாயிறு’ என்று இந்த நாளைக் கொண்டாடுகின்றோம். இறைவன்மீது நம்பிக்கை கொண்டு, நற்செயல்களால் நம் உள்ளங்களை நிரப்பும்போது Read More

ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு-சாஞா 7:7-11; எபி 4:12-13; மாற் 10:17-30

வாழ்க்கை என்பது பெறுவது மட்டுமல்ல, கொடுப்பதும்!

நாம் வாழும் இந்த வாழ்வின் அழகு, நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதில் அல்ல; ‘என்னால் இத்தனை பேர் மகிழ்ச்சியடைகின்றனர்’ Read More

ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு - தொநூ 2:18-24; எபி 2:9-11; மாற்கு 10:2-16

திருமணத்தின் புனிதமும் முறிவுபடாத் தன்மையும்!

திருமண உறவு நிரந்தரமானது; முறிவுபடாதது. திருமணம் ஓர் உடன்படிக்கை; ஓர் அருளடையாளம். வாழ்நாள் முழுவதும் ஒன்றித்து வாழும் ஒரு பிணைப்பு. Read More

ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் ஞாயிறு - எண் 11:25-29; யாக் 5:1-6; மாற் 9:38-48

கட்டுப்பாடுகள் கடந்து பாயும் கடவுளின் அருள்!

கிரேக்க நாட்டில் பொறாமையில் வீழ்ந்தவர் குறித்துச் சொல்லப்படும் கதை இது. பல போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் Read More

ஆண்டின் பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு-சாஞா 2:17-20; யாக் 3:16- 4:3; மாற் 9:30-37

பணியாளராய் இருப்பவரே பெரியவர்!

நமது வாழ்க்கையில் பணம், பொருள், பட்டம் மற்றும் பதவி மட்டுமே நம்மை வானளவுக்கு உயர்த்தும் என்று நினைக்கிறோம். இவை இருந்தால்தான் அனைவரும் Read More

ஆண்டின் பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு - எசா 50:5-9; யாக் 2:14-18; மாற் 8:27-35

சிலுவை இல்லாமல் சீடத்துவம் இல்லை!

இயேசு யார்? அவரை எப்படிப் பின்பற்றுவது? எனும் இரு கேள்விகளுக்கு விடை காண அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் 24 -ஆம் Read More

ஆண்டின் பொதுக்காலம்; 23 -ஆம் ஞாயிறு - எசா 35:4-7; யாக் 2:1-5; மாற் 7:31-37

கடவுளுக்கு நாம் முக்கியமானவர்கள்!

மனிதராய் பிறந்த அனைவரும் சந்திக்கும் ஒன்று நோய். ஏழை-பணக்காரர், படித்தவர்-படிக்காதவர் என எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் நோய்கள் பாதிக்கும். நோயுற்ற மனிதன் Read More