ஞாயிறு மறையுரை

ஆண்டவருடைய பிறப்புப் பெருவிழா (எசா 9:2-4,6-7 தீத்து 2:11-14; லூக் 2:1-14)

வியப்பின் இடங்களில் குடியிருக்கும் இறைவன்!

‘விண்ணில் வாழும் கடவுளின்

சின்னச் சின்ன விருப்பங்கள்

மண்ணிலே முத்தமிட்ட

வியப்பூட்டும் நாள்தான்

கிறிஸ்துமஸ்!’

ஜேக்கப் கிரிம் மற்றும் Read More

மூன்றாம் ஞாயிறு எசா 61:1-2அ,10-11; 1தெச 5:16-24; யோவா 1:6-8, 19-28

Antoine de Saint-Exupery  (1900-1944) என்பவர் பிரெஞ்சு உயர் குடியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், விமான ஓட்டுநர். இவருடைய மிகச் சிறந்த படைப்பாக இவருடைய Read More

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (இரண்டாம் ஆண்டு) எசா 40:1-5; 9-11 2பேது; 3:8-14 மாற் 1:1-8

இறைவன் வருகிறார், சந்திக்கத் தயாராகுங்கள்!

கிறிஸ்து பிறப்பின் உண்மைப் பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம் இந்தத் திருவருகைக் காலம். இது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் Read More

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு (எசா 63:16-17; 64:1,3-8; 1கொரி 1:3-9; மாற் 13:33-37)

‘உங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுங்கள். ஏனெனில், உறங்கும் விழிகளால் வாழ்வின் அற்புதங்களைப் படம்பிடிக்க முடியாது!’ (‘மாசின்மை’)

இன்று நாம் புதிய திருவழிபாட்டு ஆண்டைத் துவங்குகின்றோம். மூன்றாண்டு Read More

கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (எசே 34:11-12,15-17; 1கொரி 15:20-26,28; மத் 25:31-46)

அன்பின் அரசரே வருக! அன்பின் ஆட்சி மலர்க!

இப்போது உலகில் எங்கு நோக்கினும் தீவிரவாதமும், குண்டு முழக்கங்களும், போர்களும்தாம். அமைதியோடு வாழ விரும்பும் ஆயிரமாயிரம் மக்கள் Read More

ஆண்டின் பொதுக்காலம் 33 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) நீமொ 31:10-13,19-20,30-31, 1தெச 5:1-6, மத் 25:14-30

திருவழிபாட்டு ஆண்டின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள்! அதற்கு அடுத்த ஞாயிறு இடம்பெறும் திருவருகைக்கால முதல் ஞாயிறுடன், திருவழிபாட்டின் புதிய Read More

ஆண்டின் பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு(முதல் ஆண்டு) சாஞா 6:12-16, 1தெச 4:13-18, மத் 25:1-13

ஆண்டின் பொதுக்காலம் நிறைவு பெற்று, திருவருகைக் காலம் பிறக்க இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. திருவழிபாட்டு ஆண்டும் நிறைவுறும் வேளையில், பொதுக்காலத்தின் கடைசி மூன்று வாரத்தின் ஞாயிறு Read More

ஆண்டின் பொதுக்காலம்; 31 ஆம் ஞாயிறு (முதல் ஆண்டு) மலா 1:14-2:1-2,8-10, 1தெச 2:7-9,13, மத் 23:1-12

தகைமையைக் காக்கத் தவறிய தலைமை!

இன்று அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒன்று அறிவுரை. வீட்டில் பெற்றோர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் அறிவுரை; பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Read More