கும்பகோணம் மறைமாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பள்ளிதான் திரு இருதய ஆண்டவர் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் Read More
தீராத நோயால் அவதியுறும் மக்கள் தற்கொலைச் செய்வதற்கு உதவுவதை அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதைக் குறித்து ஆஸ்திரிய ஆயர்கள் தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரிய ஆயர்களின் Read More
இந்தியாவில் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், உட்பட 14 மூத்த அதிகாரிகளின் உயிரிழப்புக்கு, இந்திய கத்தோலிக்க ஆயர்கள், Read More
1980கள் மற்றும் 1990களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் உருவாக்கிய கடும் அச்சுறுத்தல்கள் மத்தியில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றிய Read More
இவ்வாண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்ரஸ் மற்றும் கிரேக்க நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் Read More
நவம்பர் 14 ஆம் தேதி ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட உலக வறியோர் நாள் நிகழ்ச்சிகளையொட்டி உலகின் அனைத்து வறியோருக்கும் என காணொளிச் செய்தியொன்றை திருத்தந்தை Read More
திருத்தந்தை 4 ஆம் பயஸ் அவர்களின் கிராண்ட் கிராஸ்ஸின் ’டேம்’ என்ற விருதைப் பெற்றுள்ள வெலன்டினா அலாஸ்ராகி அவர்கள், திருத்தந்தை புனித 6 ஆம் பவுல் Read More
முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் பெயரால் உருவாக்கப்பட்ட இராட்சிங்கர் விருதிற்கு, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்விருதுகளை Read More