திருத்தந்தையின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஜூலை 24, ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8.10 மணிக்கு வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா Read More

அகராதி

‘அகராதி’ என்ற சொல்லுக்கு நிகண்டு, அகரமுதலி (டிக்ஷனரி) ஆகியவற்றைக் குறிக்கும். இன்னொரு எதிர்மறை பொருள் ஒன்று உண்டு. அகராதி பிடித்தவன் என்றால் எதிர்மறைப் பொருளில் அதிகம் கற்றவன், Read More

ஆண்டின் பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 17 ஆவது ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் சீடர்கள், தங்களுக்கு செபிக்க கற்றுத்தருமாறு அவரிடம் கேட்கின்றனர். ‘செபம்’ Read More

இறைத்திட்டத்தைக் கண்டறியும் ஆப்ரிக்கத் திருஅவைக்கு பாராட்டு

இக்காலக்கட்டத்தில் கடவுள் நமக்கு கூறுவதைத் தெளிந்துதேர்வுசெய்வது, நம்பிக்கையின் ஓர் அடையாளம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்க கத்தோலிக்க இறையியல் வல்லுநர்கள், மற்றும், மேய்ப்புப்பணியாளர்களுக்கு செவ்வாயன்று அனுப்பியுள்ள Read More

தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13

விரல் தொடும் குரல்!

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் Read More

WEBB  தொலைநோக்கியின் உற்சாகமூட்டும் புதிய படங்கள்

மிக அருமையாக எல்லாராலும் பார்க்கக்கூடியதாக இருக்கும் தொலைநோக்கியின் படங்கள், எதிர்கால வாழ்வில் நாம் இந்த உலகத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வழிவகுப்பதாகவும், மனித ஆற்றலின் உணவாகவும் Read More

உடன்பிறந்த உணர்வில் வாழ்வுப் பயணத்தை தொடருங்கள்

தொமினிக்கன் குடியரசு மக்கள், அல்ட்டா கிராசியா (Altagracia) அதாவது அருள்மிகப்பெற்ற அன்னை மரியா மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த பக்தி, அக்குடியரசுக்கு வாழ்வளித்த கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று, Read More

2வது உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினம்

அன்பார்ந்த நண்பர்களே!

‘அவர்கள் முதிர்வயதிலும் கனி தருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்’ (திபா 92:14). இந்த இரண்டாவது உலக தாத்தா-பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தில் அனைவருக்கும் பறைசாற்றும் Read More

ஜூலை 24ல், தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், முதியோர் 2வது உலக நாள்

இம்மாதம் 24ம் தேதி ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாளை முன்னிட்டு, பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட Read More