ஆசியா

ஆசிய ஆயர் பேரவை நிறையமர்வு-இரண்டாம் வார நிகழ்வுகள்

வெளிப்படுத்தப்படும் உண்மைகள் என்ற தலைப்பில் ஆசிய ஆயர் பேரவை நிறையமர்வுக் கூட்டத்தின் இரண்டாம் வார நிகழ்வுகள் நற்கருணைக் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டு,  திருஅவையில் இளையோர் என்ற கருத்தை மையப்படுத்திய Read More

தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இயேசுவின் உடல்

கடவுளின் அன்பு இயேசுவில் மனித உருவெடுத்து வந்ததையும், நமது மீட்பிற்காக குற்றவாளி போல கொடுமையான மரணத்தை ஏற்ற அவரது வாழ்வையும் உணர்த்துவதாக, கலைஞர்களால் அண்மையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட Read More

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பிற்கு திருத்தந்தையின் செய்தி

ஒரே மாதிரியாக செயல்படுவதல்ல திரு அவை; மாறாக, ஒவ்வொரு தலத்திரு அவைகளின் தனித்தன்மையை மதிக்கின்ற உலகளாவியத் திரு அவை எனவும்,  இத்திரு அவையில் ஆசியா, ஏழைகள் மற்றும் Read More

புதிய ஆசிய கர்தினால்களுக்குப் பாராட்டு

புதிய ஆசிய கர்தினால்களுக்குப் பாராட்டு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்ற முறையில் நம் அனைவருக்கும் ஒத்துழைப்பும் உற்சாகப்படுத்துதலும் தேவைப்படுகின்றன என்று இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் Read More

புலம்பெயர்ந்துள்ள மியான்மார் மக்களுக்கு உதவுங்கள்

மியான்மார் நாட்டில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற காயா மாநிலத்தில் இராணுவத்திற்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுமாறு, தலத்திருஅவை அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தாக்குதல்களால் Read More

இப்பூமியின் அழுகுரலுக்கு பதிலளியுங்கள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தை நாம் முறைகேடாகப் பயன்படுத்துவது குறித்து அது வேதனையோடு எழுப்பும் விண்ணப்பக் குரலுக்குப் பதிலளிக்க, கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, ஐரோப்பிய ஆயர்கள் Read More

ஆசியத் திருஅவையின் மறைப்பணிகளில் புதுப்பித்தல் அவசியம்

கடுந்துன்பங்களைக் கொணர்கின்ற போர்கள், மக்களின் புலம்பெயர்வுகள், பொருளாதாரச் சரிவு, காலநிலை மாற்றம் முன்வைத்துள்ள அச்சுறுத்தல்கள், பெருந்தொற்றின் பாதிப்புகள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசியத் திருஅவை பணியாற்றி Read More

இலங்கையில் அமைப்புமுறையில் மாற்றம் தேவை

இலங்கையில், 2019ஆம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று, அந்நாட்டுத் தலைவர்கள் உண்மையாகவே கூறினால், அத்தாக்குதல்கள் குறித்த புலன் விசாரணைகளை நடத்த Read More