ஆசியா

ஆசியத் திருஅவையின் மறைப்பணிகளில் புதுப்பித்தல் அவசியம்

கடுந்துன்பங்களைக் கொணர்கின்ற போர்கள், மக்களின் புலம்பெயர்வுகள், பொருளாதாரச் சரிவு, காலநிலை மாற்றம் முன்வைத்துள்ள அச்சுறுத்தல்கள், பெருந்தொற்றின் பாதிப்புகள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசியத் திருஅவை பணியாற்றி Read More

இலங்கையில் அமைப்புமுறையில் மாற்றம் தேவை

இலங்கையில், 2019ஆம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று, அந்நாட்டுத் தலைவர்கள் உண்மையாகவே கூறினால், அத்தாக்குதல்கள் குறித்த புலன் விசாரணைகளை நடத்த Read More

போர்ச் சூழலில் எஸ்டோனிய மறைசாட்சியின் அமைதிச் செய்தி

ஐரோப்பாவின் மத்திய பகுதியில் இரஷ்யா நடத்திவரும் கொடூரத் தாக்குதல்கள் மனச்சோர்வை அதிகமாக ஏற்படுத்திவரும் இவ்வேளையில், மனஉறுதியுடன் இருப்பதற்கு கடவுள் நம்பிக்கையை நாம் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை, எஸ்டோனிய Read More

நைஜீரியாவில் நான்கு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டுள்ளனர்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்கிழக்கேயுள்ள இம்மோ மாநிலத்தில் கடத்தப்பட்டுள்ள, மீட்பராம் இயேசுவின் அருள்சகோதரிகள் சபையின் நான்கு அருள்சகோதரிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி விரைவில் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்கு Read More

ஐரோப்பாவை அன்னை மரியா வழிநடத்துவாராக

நம் வாழ்வில் கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று,  ஆகஸ்ட் 17,  புதனன்று பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித Read More

சிறுபான்மை மதத்தவர் நீதிகேட்டு உண்ணாவிரதப் போராட்டம்

பாகிஸ்தானில், மனித உரிமைகள் மற்றும், அடிப்படை சுதந்திரங்களை ஊக்குவிக்கும் சட்டங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவை மேம்படுத்தப்படவேண்டும்,  பாகுபாடின்றி குடிமக்களுக்கு நீதி கிடைக்க ஆவனசெய்யப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு Read More

கொரிய தீபகற்பத்தில் ஒப்புரவு, ஒன்றிப்புக்கு தலத்திருஅவை அழைப்பு

வட மற்றும், தென் கொரிய நாடுகள் பிளவுபட்டு இருப்பதால், அந்நாடுகளில் வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்ளும் வேதனைகள், கடவுளின் அருளால் மறையும் நாள் விரைவில் வரும் என்ற தன் Read More

மியான்மார் இராணுவத்தின் அடக்குமுறை குறித்து கர்தினால் கவலை

மியான்மார் நாட்டின் சனநாயக ஆதரவுக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி அவர்களுக்கு அந்நாட்டு இராணுவ நீதிமன்றம், ஆகஸ்ட் 15 திங்களன்று ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கும் Read More