அண்மை செய்திகள்

புதிய ஆயருடன் எனது பயணம்...

குழித்துறை மறைமாவட்டம் கொடுத்து வைத்த மறைமாவட்டம்! இதுதான் விடுமுறைக்காக ஒரு மாதம் இந்தியா வந்த சில நாள்களுக்குள்ளேயே என் வகுப்புத் தோழர், நல்ல நண்பர் ஆயராகத் Read More

‘தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’

விளையும் பயிர் முளையிலே ………

விதையொன்று விருட்சமானது - ஆம்

விதையாய் மணவிளை ஊரில் ஊன்றியது

விருட்சமாய் இன்று குழித்துறை மறைமாவட்ட ஆயராக என் எண்ண Read More

வைகறை வானத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்று!

பாரம்பரிய விழுதுகளில் இறைநம்பிக்கையும், இறையாட்சிக் கனவுகளும் பின்னிப் பிணைந்து வருடிக்கொள்ளும் வசந்த பூமி குழித்துறை மறைத்தளம். இங்கே இயேசுவின் நேரடிச் சீடரான தூய தோமா முதல் நூற்றாண்டிலேயே  Read More

“காலத்தின் அறிகுறிகளை அறிந்து, அருள்பணிகளை முன்னெடுத்துச் செல்வோம்!”

குழித்துறை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராகப் பொறுப்பேற்கும் மேதகு முனைவர் ஆல்பர்ட்  அனஸ்தாஸ் அவர்களுடன்  ‘நம் வாழ்வு’துணை ஆசிரியர்  அருள்பணி. ஜெ. ஞானசேகரன்  கண்ட சிறப்பு நேர்காணல்!

அன்பு ஆயர் Read More

துடிப்புமிக்கக் குழித்துறை மறைமாவட்டம்

குழித்துறை மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்கவிருக்கும் மேதகு ஆல்பர்ட் அவர்களை வாழ்த்துகிறேன். கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியின் மாணவர் என்பதால், இவர் பயின்ற காலத்தில் இவரின் ஆசிரியராக நானும் பணியாற்றக் Read More

‘தேடிச் சென்று பேணிக் காக்க...’ (எசே 34:11)

‘தேடிச் சென்று பேணிக் காக்க...’ (எசே 34:11) என்ற விருதுவாக்குடன் குழித்துறை மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் பொறுப்பேற்கிறார். ஆயர் அவர்கள் மேய்ப்புப்பணி, Read More

‘காலம் தந்த கனி இது! கடவுள் தந்த கொடை இது!’

நல்லாயன் இயேசுவின் வழித்தோன்றலாய், ‘நல்லதோர் ஆயன் எப்போது வருவார்?’ எனக் காத்திருந்த குழித்துறை மறைமாவட்டத்திற்கு, சனவரி 13, 2024 அன்று வந்த திருத்தந்தையின் அறிவிப்பு மாபெரும் Read More

“இரட்டிப்பு வாழ்த்துகள் சார்லஸ்”

பேரருள்பணி. ஜீவானந்தம் அவர்கள் கும்பகோணத்தின் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டவுடன், திருச்சி அருள்பணியாளர் ஒருவர் என்னிடம், “இரட்டிப்பு வாழ்த்துகள் சார்லஸ்” என்று கூறினார். ‘எதற்காக?’ என்று கேட்டேன். “உங்கள் Read More