ஆலயம் அறிவோம்

நட்சத்திர ஒளி வீசும் தெரு!

பால் சக்கரியா, பிரபல மலையாள எழுத்தாளர். கத்தோலிக்கர். கருத்துக் கலகக்காரர். பால் சக்கரியாவின் சில சர்ச்சைக்குரிய ‘இயேசு கதைகள்’ கேரளக் கிறிஸ்தவர்கள் மனத்தைப் புண்படுத்தியதால் திரு Read More

பொருள்-நோக்கம்-தயாரிப்பு-பங்கேற்பு 

(சென்ற இதழ் தொடர்ச்சி)

3. யூபிலி கி.பி. 2025: தயாரிப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023, 2024-ஆம் ஆண்டுகளைத் தயாரிப்பு ஆண்டுகள் எனவும், 2025-ஆம் ஆண்டு Read More

மரியா பற்றிய மறைக்கோட்பாடுகள்

‘மரியா கடவுளின் தாய்’ எனும் மறைக் கோட்பாடு

திரு அவையின் மரபில் மரியா பற்றி நான்கு மறைக்கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ‘மரியா கடவுளின் தாய்’, ‘மரியா Read More

‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’என்ற திருத்தூது மடலின் நோக்கமும், அதன் தாக்கமும்

வேதியப்பணிக்கான அழைத்தல்

‘இறையழைத்தல்’(Vocation) என்ற வார்த்தையை வேதியப் பணியோடு தொடர்புப்படுத்தியிருப்பது ‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ (Antiquum Ministerium)  என்ற இந்த ஆவணத்தில்  கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சத்தில் Read More

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம்

மறவ நாட்டின் கடற்புரங்களில் போர்த்துக்கீசியர் ஆட்சி செலுத்தத் தொடங்கிய 1540 முதல் நற்செய்திப் பணி நடைபெற்றாலும், நாட்டுப்புறங்களில் 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில்தான்  ஆரம்பித்தது. 1640-இல் தந்தை பல்தசார் Read More

தமிழகத்தில் கிறிஸ்தவம் – 27

இந்து சிலைகளுக்குப் பூசை செய்து வந்த மற்றொரு கிராமத்தில் ஒரு முதியவர், அவரது மகன் மற்றும் அவரது மருமகன் கிறிஸ்தவத்தைத் தழுவினர். இதனால் அக்கிராமம் அவர்களுக்கெதிராக வெகுண்டெழுந்தது. Read More

‘தொன்றுதொட்டு விளங்கும் திருப்பணி’ என்ற திருத்தூது மடலின் நோக்கமும், அதன் தாக்கமும்

‘நான் பொதுநிலையினரின் வேதியப் பணியை நிறுவுகிறேன்’ என்ற வார்த்தைகளின் வழியாய்த் திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கத் திரு அவையின் உள்ளிருந்து ஓர் அடிப்படை மாற்றத்திற்கு வித்திட்டிருக்கின்றார். கடந்த Read More

கடவுளின் பெண்ணியப் பார்வை! (பழைய ஏற்பாடு)

7. பராமரிக்கும் கடவுள்:  பாரவோன் மன்னனின் மகள்

அப்போது பாரவோனின் மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக் Read More