No icon

திருத்தந்தைக்காகச் செபிப்போம்

திருத்தந்தைக்காகச் செபிப்போம்
நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சியாட்டிகா எனப்படும் நரம்புத் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். டிசம்பர் 31ம் தேதி மாலை ’'Te Deum’ நன்றி வழிபாட்டையும், சனவரி 1, இறைவனின் தாய் மரியா பெருவிழா திருப்பலியையும், முன்னின்று நடத்த இயலாமல்போன திருத்தந்தை,  சனவரி 1 ஆம் தேதி வெள்ளியன்று  நண்பகல் வேளையில், வத்திக்கான் நூலகத்திலிருந்து தன் மூவேளை செப உரையை வழங்கினார். அதன் பிறகு பெற்ற சிகிச்சையின் பலனால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கின்றார். ஆகையால் நம் பாசமிகு திருத்தந்தைக்காகச் செபிப்போம். மேலும் கொரோனோ நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் ஆயர் பெருமக்களுக்காகவும் செபிப்போம்.- ஆசிரியர்.

Comment