ஞாயிறு தோழன்

ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு விப 17:8-13, 2 திமொ 3:14-4:2, லூக் 18:1-8

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 29 ஆம் ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் எவ்வாறு மனம் தளராமல் இறைவனிடம் செபிக்க வேண்டும் என்பதை, Read More

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு அப 1:2-3, 2:2-4, 2 திமொ 1:6-8, 13-14, லூக் 17:5-10

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் என்று ஆண்டவர் இயேசுவிடம் கேட்ட திருத்தூதர்களுக்கு கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி,‘ நீ வேரோடு Read More

ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு ஆமோ 6:1, 4-7, 1 திமொ 6:11-16, லூக் 16:19-31

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுகாலத்தின் 26 ஆவது ஞாயிறு வழிபாட்டினை சிறப்பிக்கின்றோம். இறைவன் நம்மை நிறைவளங்களோடு ஆசீர்வதித்திருப்பது, நாமும் நம் குடும்பமும் மட்டும் மகிழ்வோடு வாழ வேண்டும் Read More

ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு ஆமோ 8:4-7, 1திமொ 2:1-8, லூக் 16:1-13

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 25 ஆவது ஞாயிறு திருவழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு வித்தியாசமான உவமையின் வாயிலாக நமக்கு நற்செய்தியை Read More

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு விப 32 :7-11, 13-14, 1 திமொ 1:12-17, லூக் 15:1-32

திருப்பலி முன்னுரை

அறிவுத் தெளிந்தவர்களாக ஆண்டவரின் அழைப்பை ஏற்று நம்மையே அர்ப்பணிக்க இன்றையத் திருப்பலிக் கொண்டாட்டம் அழைப்புவிடுக்கிறது. பரபரப்பான இன்றைய உலகில் கடவுளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. கடவுளுக்கு Read More

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு சாஞா 9:13-18, பில1: 9-10,12-17, லூக் 14:25-33

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். உன் தாயையும், தந்தையும் மதித்து நட, உங்கள் சகோதர சகோதரிகளையும், எதிரிகளையும் அன்பு செய்யுங்கள் Read More

ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு சீஞா 3:17-18, 20, 28-29 எபி 12:18-19, 22-24 லூக் 14:1, 7-14

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக் காலத்தின் 22 ஆவது ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். யூத தலைவர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் மக்கள் ஒன்றாக கூடும் பொது Read More

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு எசா 66:18-21, எபி 12:5-7, 11-13, லூக் 13:22-30

திருப்பலி முன்னுரை

இன்று நாம் பொதுக் காலத்தின் 21 வது ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் "ஆண்டவரே! நிலைவாழ்வு பெறுவோர் சிலர் மட்டும் தானா?" என்ற Read More