தலையங்கம்

photography

மாண்புமிகு வாக்காளர்களே...

ஒரு வாக்கியத்தில், ‘முற்றுப்புள்ளி’ என்பது மிக முக்கியமானது. அது கருத்தை நிறைவு செய்யும்; சிந்தனைத் தெளிவை உறுதி செய்யும். இது வாக்கியத்திற்கு மட்டுமல்ல, வாழ்வியலுக்கும் பொருந்தும். Read More

photography

வலி‘மை’, மேன்‘மை’, தூய்‘மை’

‘தேர்தல்  திருவிழா; தேசத்தின் பெருவிழா!’ என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முழக்கம் நாடெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 28 மாநிலங்களையும், 8 ஒன்றிய அரசின் நிர்வாகப் பகுதிகளையும் Read More

photography

நொறுங்கும் போலிப் பிம்பங்கள்!

‘போலிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்!’ - தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வரும் விளம்பர வசனம் இது. போலிகள் ஏமாற்றக்கூடியவை என்பதுதான் இக்கூற்று தரும் செய்தி. போலிகள் நேர்த்தியானது Read More

photography

நாகரிகம் பேணுமா தேர்தல் களம்!

தேர்தல் காலம் இது! தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு கட்சியும், யாரும் கணிக்க முடியாத ‘அரசியல்’ செய்வதுண்டு. அதில் கொள்கைகள் சமரசம் செய்யப்படும்; கூட்டணி உறுதி செய்யப்படும்; Read More

photography

மக்களாட்சியை (சனநாயகத்தை) மீட்டெடுப்போம்!

இந்தியத் தாய் ‘சனநாயகம்’ எனும் ஆடை உடுத்தி, மாண்புடன் வாழத் தொடங்கி 76 ஆண்டுகள் கடந்த நிலையில், பாசிசம், வெறுப்பு அரசியல், பிரிவினை எண்ணம், பதவி Read More

photography

இளையோரே, எது வேண்டும்? உங்களின் பங்களிப்பா? பிரதிநிதித்துவமா?

உலக வரலாற்றுப் பக்கங்களில் மகத்தான விடுதலைப் போராட்டங்களை, மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை, அரசியல் மாற்றங்களை முன்னெடுத்திருப்பவர்கள் இளையோர் என்பதை எவரும் மறுக்க இயலாது. அதிகார ஆதிக்கம், அடக்குமுறை, Read More

பெண்மையைப் போற்றுவோம்!

‘நீரின்றி அமையாது உலகு - மண்ணில்

பெண்ணின்றி அமையாது உறவு!

தெய்வமின்றி பொருளுண்டோ ‘கோவில்’ - தினம்

தாயின்றி அருளுண்டோ மேதினில்!

தாய்மையின் புனிதம் தவமாகும் - மண்ணில்

தவமாய்க் கிடைக்கும் வரமாகும்!

அவளின்றி அகிலம் Read More

photography

திருத்தலப் பேராலயமாக உயர்த்தப்படும் ஓரியூர் திருத்தலம்!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

மறவ நாட்டு மாணிக்கம், ஓரியூரின் ஒளி விளக்கு, தன் குருதியால் செந்நீர் காவியம் படைத்த செம்மண் புனிதர் Read More