photography

"கிறிஸ்து வாழ்கிறார் " (CHRISTUS VIVIT)

இளையோர் என்றாலே தலைவலி, குழப்ப வாதிகள், தொந்தரவுகள், மூர்க்கத்தனம் கொண்டவர்கள், கோபக்காரர்கள், அடங்காப் பிடாரிகள், பெற்றோர் பெரியோரை மதிக்காதவர்கள், உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், சோம்பேறிகள், எல்லா கெட்ட பழக்கங்களையும் கைவசம் கொண்ட Read More

photography

புனித வாரத்தில் திருத்தந்தை

சிறைவாசிகளுடன் பெரிய வியாழன்  திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை புனித வியாழன் அன்று உரோம் நகருக்கு  அருகிலுள்ள வெல்லெத்ரி நகரின் சிறைச்சாலைக்குச் சென்று, அங்குள்ள சிறைவாசிகளுக்கு ஆண்டவரின் இறுதி இராவுணவுத் திருப்பலியை Read More

photography

திருத்தந்தையின் 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

நம் திருத்தந்தை பிரான்சிஸ்  மே 5 ஆம்  தேதி முதல் 7 ஆம் தேதி வரை, மூன்று நாள்களுக்கு தனது 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை பல்கேரியா Read More

photography

மொராக்கோ: திருத்தந்தையின் 28வது திருத்தூதுப் பயணம்

முதல் நாள் மன்னர் 6 ஆம் முகம்மது நிறுவனத்தில் நிகழ்ந்த சந்திப்பை முடித்து, அங்கிருந்து 9 கி.மீ. தூரத்திலுள்ள மறைமாவட்டக் காரித்தாஸ் மையம் நோக்கி திருத்தந்தை பிரான்சிஸ் காரில் பயணமானார். மொராக்கோவின் Read More

photography

‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது அறிவுரை ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியீடு

இளையோரை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, ‘கிறிஸ்து வாழ்கிறார்’ திருத்தூது மடலை, மார்ச் 25 ஆம் தேதி அன்னை மரியாவுக்கு ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா நாளில், திருத்தந்தை Read More

photography

உலக அமைதிக்காக திருத்தந்தை திறந்த வாசல்

கத்தோலிக்க திருஅவைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் முதன் முதலாக ஒரு வளைகுடா நாடு சென்று மக்களை சந்தித்து, அங்கு பொது வெளியில் திருப்பலி நிறைவேற்றி புதிய வரலாறு Read More

Moracco - Thiruthaiyin 28th Thiruthoodhu Payanam - Special Report

மொராக்கோ திருத்தந்தையின் 28வது திருத்தூதுப் பயணம்

முதல் நாள் மன்னர் 6 ஆம் முகம்மது நிறுவனத்தில் நிகழ்ந்த சந்திப்பை முடித்து, அங்கிருந்து 9 கி.மீ. தூரத்திலுள்ள மறைமாவட்டக் Read More