அந்த வயதான வீடற்ற மனிதர், “எனக்கு உதவிசெய்யுங்கள்” என்று எழுதப்பட்ட ஓர் அட்டையை தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அன்று அந்த தெருவில், தன்னைக் கடந்துசெல்லும் எல்லாரிடமும், Read More
சத்யா: என்னுடைய நெருங்கிய சினேகிதிகள்ள ஒருத்தி சுதா. இவ சுதாவோட அக்கா. இவ பேரு சுபத்ரா. இவ ஒருத்தனோட சில வருஷமா நெருங்கிப் பழகினா. ஆனால்...
சுந்தர்: நீங்களே Read More
ஆசான்: யார் இந்தத் தம்பி?
சத்யா: எங்க ஃபிரண்டு தான். பேரு குமரன். கொஞ்ச நாளாவே இவன் மனசும் முகமும் சரியில்லை. உங்களை வந்து பார்க்கலாமானு கேட்டான். கூட்டிட்டு Read More
ஜெகன் ஒரு கால்பந்தாட்ட வீரன். அவன் காலில் பட்ட பந்து அவனது வெற்றிக்கு இலக்கான கோட்டுக்குள் சீறிப்பாய்ந்து விடுவதே அவன் விளையாட்டின் திறமை.
பள்ளிக்கூட நாட்களில், வகுப்பு முடிந்ததும் Read More
சத்யா: கொஞ்ச நாளா இவன் ஒரு புது ஃபிரண்டோட சுத்திட்டு இருக்கான். அது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கலை.
சுந்தர்: யாரு? இந்திரனைச் சொல்றியா? அவன் உன் கூட Read More
எண்ணப்படியே எல்லாம்
சத்யா: என்ன தான் சொன்னாலும் இவன் இந்த எண்ணத்தை விட மாட்டேங்கிறான்
ஆசான்: எந்த எண்ணத்தை?
சத்யா: தேர்வில் தோத்துடுவேன், தோத் துடுவேன், பாஸ் ஆக மாட்டேன்னே சொல்லிட்டு Read More
நீண்ட நெடிய ஆறு!
அதன் வழிப்பாதையில் ஓரிடத்தில் அருகிலிருந்தது குளம் ஒன்று!
ஆற்றைப் பார்த்து குளம் பொறாமையோடு சொன்னது: “மனிதர்கள் எவ்வளவு ஓரவஞ்சனை மிக்கவர்கள் பார்! நானும் தண்ணீரைத்தான் தாங்குகின்றேன்: Read More
மன்றாடி மகிழ்ந்திடுவோம்
Read More