தமிழகம்

நம் தமிழகத்திலிருந்து போபால் உயர் மறைமாவட்டத்திற்கு புதிய பேராயர்

இந்தியாவின் போபால் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் பணி ஓய்வு பெற சமர்ப்பித்த விண்ணப்பத்தை, அக்டோபர் 4 திங்களன்று ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

ஒன்றரைக் கோடி கொடுத்து உதவிக்கரம் நீட்டிய காரித்தாஸ் இந்தியா

இந்திய அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளை தாயுள்ளத்தோடு ஆற்றிவரும் கத்தோலிக்க ஆயர்களின் சேவை அமைப்பான காரித்தாஸ் இந்தியா, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின் இரண்டாம் அலையின்போது, தமிழகத்தில் உள்ள 13 Read More

போபால் உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் அலங்காரம் ஆரோக்கிய செபாஸ்டின் துரைராஜ்

இந்தியாவின் போபால் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் பணி ஓய்வு பெற சமர்ப்பித்த விண்ணப்பத்தை, அக்டோபர் 4 திங்களன்று ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

அருள்தந்தை அருள் ரொசாரியோ / சேலம்

மற்றும்

அன்பு உள்ளங்களின் அடிச்சுவடுகள்

அருள் ரொசாரியோ என்ற இளைஞர் குருவாகும் எண்ணத்துடன் திருப்பத்தூரிலிருந்து சேலம் மறைமாவட்டத்திற்காக பணிபுரிய வேண்டும் என்ற ஆவல் கொண்டு சேலம் இளங்குருமடத்தில் சேர்ந்தார். அதைத் Read More

திருச்சி ஆயருக்கு பொதுநிலையினர் அமைப்புகளின் வரவேற்பு

திருச்சி ஆயருக்கு பொதுநிலையினர் அமைப்புகளின் வரவேற்பு

திருச்சி மறைமாவட்ட பொதுநிலையினர் பேரவை சார்பில் திருச்சி மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு ஆயர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு வரவேற்பு வழங்கும் நிகழ்வு Read More

தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழு பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவின் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 12 ஆம் தேதி திருச்சி பிராட்டியூர், பொதுநிலையினர் உருவாக்க மையத்தில், பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்கள் Read More

வரதராசன்பேட்டை பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா - 11.04.2021

வரதராசன்பேட்டை பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா

கும்பகோணம் மறைமாவட்டம் வரதராசன்பேட்டையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலயத்தின் நேர்ந்தளிப்பு விழா வெகு விமரிசையாக மார்ச் மாதம் 25 ஆம் தேதி Read More

Fratelli tutti” ஏட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Fratelli tutti” (“அனைவரும் உடன் பிறந்தோர்”) என்ற திருமடலின் தமிழ் மொழிபெயர்ப்பு, அண்மையில்  மார்த்தாண்டத்தில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவையின் அரையாண்டு அமர்வின்போது Read More