வத்திக்கான்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் விடுதலை!

பிப்ரவரி 6 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று இரவு, கடுனா மாநிலத்தில் இகுலு பரி என்ற இடத்திலுள்ள புனித மோனிகா கத்தோலிக்கப் பங்கின் அருள்பணியாளர் ஜோசப் ஷெக்காரி, Read More

சிறுபான்மையினரின் மனுவை நிராகரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தேவை எனக் கோரிய மனு ஒன்றை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி Read More

உலகில், நோய்த்தடுப்பு சிகிச்சையின் பரவலை மேம்படுத்த அழைப்பு

உலகில் நோய்த்தடுப்பு சிகிச்சையின் பரவலை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக,  வாழ்வுக்கான பாப்பிறைக் கழகம் வழியாக பிப்ரவரி 9 ஆம் தேதி  முதல் 11 ஆம் Read More

பணமும், உலகப்பொருட்களும் உண்மை மனமகிழ்வைத் தருவதில்லை

இயேசுவின் சீடர்களின் தனித்தன்மை, அவர்கள் அடையும் பலன்கள் என்ன என்பது குறித்து எடுத்துரைக்கும் லூக்கா நற்செய்தி 6 ஆம் பிரிவின் ’பேறுகள்’ என்ற பகுதி குறித்து Read More

லித்வேனியாவில் துயருறும் புலம்பெயர்ந்தோருக்குத் திருத்தந்தை உதவி

லித்வேனியாவின் கிழக்கு எல்லைப் பகுதியில் கோவிட் பெருந்தொற்றாலும், கடுங்குளிராலும் துன்புறும் மக்களுக்கு உதவுவதெற்கென 50 ஆயிரம் யூரோக்களைத் திருத்தந்தை வழங்கியுள்ளதாக ஒன்றிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீட Read More

குழந்தைகளைக் காக்க அழைக்கும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

சிறார் இராணுவ வீரர்களின் குழந்தைப் பருவமும், வருங்காலமும் திருடப்படுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து திருத்தந்தை பிரான்சிஸ் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ஆயுதம் ஏந்தவைக்கப்படும் Read More

புதிய யூபிலி ஆண்டிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி

பிப்ரவரி 11 ஆம், வெள்ளிக்கிழமையன்று புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை மேம்படுத்துவதற்கான திருப்பீடத்தின் தலைவர் ரினோ பிசிசெல்லா அவர்களுக்கு, எதிர்வரும் யூபிலி ஆண்டுக் குறித்து திருத்தந்தை Read More

சிறுமிகள் மற்றும் பெண்கள் இல்லாமல் மனித சகோதரத்துவம் இல்லை

பிப்ரவரி 3 ஆம் தேதி, வியாழக்கிழமையன்று, மனித உடன்பிறந்தஉணர்வு நிலைக்கான உயர் குழு உறுப்பினர் லேமா ஜிபோவி அவர்கள், உலகளவில் மனித உடன்பிறந்த உணர்வு நிலையை Read More