வத்திக்கான்

எத்தியோப்பியாவில் உரையாடல் வழியாக தீர்வு காண அழைப்பு

எத்தியோப்பியா நாட்டில், ஓராண்டுக்கு மேலாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரினால் துன்புறும் மக்களோடு, குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள மக்களோடு, தன் ஆன்மீக அருகாமை, இறைவேண்டல், மற்றும் தோழமையுணர்வை திருப்பீடம்வெளிப்படுத்தியுள்ளது.

Read More

புனித பூமியில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்

எருசலேமில் உள்ள கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் பெந்தகோஸ்த் சபைத் தலைவர்கள் அனைவரும் கூட்டாக இணைந்து, இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு, Read More

மியான்மாரில் கொண்டாட்டம் இல்லாத கிறிஸ்மஸ்

மியான்மாரில் இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியன்று இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இவ்வாண்டு கிறிஸ்மஸ் பெருவிழா, அமைதி, இறைவேண்டல் மற்றும் தோழமையுணர்வில் Read More

இந்தியாவில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முதல்நிலை தயாரிப்புகள்

2023 ஆம் ஆண்டில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முதல்நிலை தயாரிப்புகள், மறைமாவட்ட அளவில் இடம்பெற்றுவரும்வேளை, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுநிலையினர் ஆணைக்குழு, Read More

பழைய திருவழிபாட்டு சடங்குமுறைகள் குறித்த கேள்விகளுக்குப் பதில்கள்

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்திற்குமுன் நடைமுறையில் இருந்த திருவழிபாட்டு சடங்குமுறை நூல்களைப் பயன்படுத்துவது குறித்து இவ்வாண்டு ஜூலையில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக, ஆயர்கள் எழுப்பியுள்ள Read More

புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளின் முகங்களை உற்றுநோக்குங்கள்

நாம் சந்திக்கும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீது நம் கண்களைப் பதிப்போம், நம்பிக்கையிழந்த புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகளின் முகங்கள், அவர்களுக்கு உதவுவதற்கு நம்மைத் தூண்டுவதற்கு அனுமதிப்போம் என்று, திருத்தந்தை Read More

இயேசுவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி நடங்கள்

நமக்கு அடுத்திருப்பவர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சமகாலத்தவர், தேவையில் இருப்போர் போன்ற எல்லாருக்கும், நம்மை அடுத்திருப்பவர்களாக ஆக்குவதற்கு, நமக்கு அடுத்திருப்பவராகத் தன்னைக் காண்பிக்கும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வோம் Read More

கடவுள், துறவிகளுக்கு காட்டுகின்ற உண்மையான பாதை, தாழ்ச்சி

இறையழைத்தல்கள் குறைந்தும், அதேநேரம், திருத்தூதுப் பணிகள் மாற்றம் கண்டுவரும் இக்காலக்கட்டத்தில், கடவுள் துறவிகளுக்குக் காட்டுகின்ற உண்மையான பாதை, தாழ்ச்சி என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு Read More