வத்திக்கான்

2022  ஆம் ஆண்டிற்கான திருத்தந்தையின் மறைபரப்புக் கருத்து

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள உலக மறைபரப்புத்  தினத்திற்கென, ஜனவரி 6  ஆம் தேதி, வியாழன் திருக்காட்சித் திருவிழாவன்று செய்தியை வெளியிட்ட திருத்தந்தை Read More

இஸ்பெயின் நாட்டின் டோலிடோ பெருமறைமாவட்ட முன்னாள் பேராயர் மரணம்

இஸ்பெயின் நாட்டின் டோலிடோ பெருமறைமாவட்ட முன்னாள் பேராயர் மரணம் ஸ்பெயின் நாட்டில் டோலிடோ பெருமறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் பிரான்சிஸ்கோ ஆல்வரெஸ் மார்டின்ஸ் அவர்கள், ஜனவரி 5 ஆம் Read More

திரு அவையில் இவ்வாண்டில் இடம்பெற உள்ள 3 முக்கிய நிகழ்வுகள்

கோவிட் பெருந்தொற்று இவ்வுலகை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வாண்டில் மூன்று முக்கிய நிகழ்வுகள் உரோம் நகரில் இடம்பெற உள்ளதாக திரு அவை அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் Read More

மதத் துன்புறுத்தல்களைச் சந்திப்பவர்களுக்காக இறைவேண்டல்

2022 ஆம் ஆண்டிற்கான தனது முதல் இறைவேண்டல் கருத்தை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராகப் போரிடுவதற்காக அதனை அர்ப்பணித்துள்ளார்.

ஜனவரி 4 Read More

2021 இல் 22 மறைபணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

2021 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 13 அருள்பணியாளர்கள் உட்பட 22 மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, திருஅவையின் பீதஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கிறது. இவ்வாண்டில் கொல்லப்பட்ட மறைப்பணியாளர்கள் குறித்த Read More

30வது உலக நோயாளர் தினத்திற்கு திருத்தந்தையின் செய்தி

30 ஆண்டுகளுக்கு முன்னர் புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட உலக நோயாளர் தினக்கொண்டாட்டங்கள் இன்று உலகம் முழுவதும் பரவி, அனைத்துத் தலத் திருஅவைகளிலும் Read More

பரோடா ஆயர் காட்ஃப்ரே டி ரொசாரியோ ஓய்வு பெற்றார்

2021, டிசம்பர் 18 ஆம் தேதி முதல் குஜராத்தின் பரோடா மறைமாவட்டத்தின் ஆயராக இருந்து வந்த காட்ஃப்ரே டி ரொசாரியோ, S.J. (75) அவர்களின் ஓய்வுக்கான பரிந்துதல் Read More

எத்தியோப்பியாவில் உரையாடல் வழியாக தீர்வு காண அழைப்பு

எத்தியோப்பியா நாட்டில், ஓராண்டுக்கு மேலாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரினால் துன்புறும் மக்களோடு, குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள மக்களோடு, தன் ஆன்மீக அருகாமை, இறைவேண்டல், மற்றும் தோழமையுணர்வை திருப்பீடம்வெளிப்படுத்தியுள்ளது.

Read More