ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையின் திருப்பலி நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கும் கானாவூர் திருமணத்தில் இயேசு நிகழ்த்தியது, புதுமை அல்ல, மாறாக ஓர் அரும் அடையாளம் என புனித Read More
மெசியாவைக் காணவந்த ஞானிகள் போல் நாமும் ஒன்றிப்பை நோக்கிய பாதையில் திருப்பயணிகள் என திருத்தந்தை பிரான்சிஸ் தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 18 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று Read More
தான் அர்ஜென்டினா நாட்டின் பேராயராக இருந்தபோது, தெருக்களில் நடக்கக் கிடைத்த சுதந்திரம், தற்போது தனக்கு இல்லை என்பது கவலை தருவதாக உள்ளது என திருத்தந்தை பிரான்சிஸ் கடிதம் Read More
இறைவனின் நிலமாகவும், கிறிஸ்தவத்தின் தொட்டிலாகவும், மனிதகுலத்தின் மீட்பு வரலாற்றில் தொடர்புடைய புனிதத் தலங்களைக் கொண்டுள்ள இடமாகவும் இருக்கும் புனித பூமியைக் குறித்து மக்கள் மேலும் அறிந்துகொள்ள உழைத்துவரும் Read More
மனிதகுலம் இணைந்து வாழ முயல்கையில் உருவாகும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு இணக்க வாழ்வை ஊக்குவிப்பது, அரசியல் இராஜதந்திர செயலாண்மைத் திறனின் நோக்கமாக இருக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் Read More
ஜனவரி 8 ஆம் தேதி, கடந்த சனிக்கிழமையன்று புதிய மேய்ப்புப் பணித் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசிய ஜகார்த்தா உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் இக்னேஷியஸ் ஸுஹர்யோ Read More
“எதிர்காலத்திற்கான ஒரு நிலையான, வளர்ச்சியை உள்ளடக்கிய மற்றும் மீளுருவாக்கம் செய்யும் பொருளாதாரத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வத்திக்கான் கோவிட்-19 ஆணையம் மற்றும் Read More
நாளுக்கு நாள் ஐரோப்பாவில் அதிகரித்துவரும் குளிராலும், கொரோனா பெருந்தொற்றாலும், இத்தாலியும், தலைநகர் உரோமும் கூட பாதிக்கப்பட்டிருக்க, ஜனவரி 12 ஆம் தேதி புதன்கிழமை, வத்திக்கான் புனித திருத்தந்தை Read More