வத்திக்கான்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்குப் புதிய தலைவர்

மால்டாவின் துணை ஆயரும். COMECEக்கான மால்டா ஆயர் பேரவையின் பிரதிநிதியுமான ஆயர் ஜோசப் கலியா-குர்மி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், புதிய ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Read More

துயரத்தின் பிடியில் சிக்கித்தவிக்கும் சிரியா கிறிஸ்தவர்கள்

சிரியாவில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள், கடந்த 11 ஆண்டுகால போரின் விளைவாக வன்முறைகள், உயிரிழப்புகள் என முடிவற்ற ஒரு தொடர் பயணத்தை எதிர்கொண்டு வருவதாகவும் பேராயர் ஒருவர் Read More

பொதுநிலையினருக்குப் புதிய பணிகள் வழங்குகிறார் திருத்தந்தை

ஜனவரி 23 ஆம் தேதி, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் இறைவார்த்தையின் ஞாயிறு வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்கிறார் என்று புதிய நற்செய்தி Read More

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்

ஜனவரி 2 ஆம் தேதி, ஞாயிறன்று உடனடி பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களைப் பெற்ற ஏர்இத்தாலி ஊழியர்களின் விடயத்தில் தான் சாதகமான முடிவை எதிர்பார்ப்பதாகவும், குறிப்பாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் Read More

புனித இரேனியசை மறைவல்லுநராக அறிவிக்கப் பரிந்துரை

திருஅவையில் மூன்று இறையடியார்களின் வீரத்துவப் பண்புகள் குறித்த விபரங்களையும், 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இரேனியஸ் அவர்களை திருஅவையில் மறைவல்லுநராக அறிவிப்பதற்குரிய பரிந்துரையையும், திருத்தந்தையிடம் இவ்வியாழனன்று Read More

அருளாளர்களாக அறிவிக்கப்படும் 2 துறவியரும் 2 பொதுநிலையினரும்

கடந்த 1977 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி, எல் சால்வதோர் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் உட்பட நான்குபேர் அருளாளர்களாக அறிவிக்கப்பட Read More

கட்டுமானப் பணியாளர்களுக்கு உரை வழங்கிய திருத்தந்தை

ஜனவரி 20 ஆம் தேதி, வியாழனன்று, திருப்பீடத்தில் இத்தாலியின் கட்டுமானப் பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் தங்கள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டுவிழாவைச் சிறப்பித்த Read More

திருத்தந்தையின் அதிசயிக்கவைத்த திடீர் சந்திப்பு

ஜனவரி 11 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை பிற்பகல், உரோம் நகரிலுள்ள, பேன்ந்தியோன் பகுதியில் உள்ள பழைய ஒலிப்பதிவுக் கடை ஒன்றிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திடீரென சென்றார் Read More