வத்திக்கான்

பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவ தலைவர்கள் வேண்டுகோள்!

பிலிப்பீன்ஸ் நாட்டிற்காக இறைவன் வகுத்த திட்டங்களைத் தூர விலக்கிச் செயல்படும் இருளின் சக்திகளிலிருந்து தங்களைக் காத்து, நாட்டின் பொதுத்தேர்தலுக்குத் தயாரிக்க வேண்டும் என பிலிப்பீன்ஸ் கிறித்தவ Read More

குண்டுவெடிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டும்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இயேசு உயிர்ப்பு நாளில் கோவில்களும் உணவு விடுதிகளும் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்த உள்நாட்டு விசாரணைகள் மக்களுக்கு நீதியை வழங்க தவறியுள்ளதால், Read More

புனித பவுலடியார் மனமாற்ற விழா குறித்த திருத்தந்தையின் மறையுரை

ஜனவரி 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்வ ஒன்றிப்பு செப வாரத்தின் இறுதி நாளான ஜனவரி 25 Read More

உக்ரைனின் அமைதிக்காக இறைவேண்டல் செய்த திருத்தந்தை

ஜனவரி 26 ஆம் தேதி, புதனன்று தனது மறைக்கல்வி உரைக்குப் பின்பு இறைமக்களிடம், இந்த நாள் முழுவதும் உக்ரைனின் அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள் என்று திருத்தந்தை Read More

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்த திருத்தந்தையின் டுவிட்டர்

இயேசுவில் நம் பார்வையைப் பதிப்பவர்களாக, இறைவேண்டலில் ஒருவர் ஒருவருக்கு அருகாமையில் இருப்போம் என ஜனவரி 25 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் தன் டுவிட்டர் Read More

உக்ரைன் நாட்டில் பதட்ட நிலைகள் அதிகரிப்பது குறித்து திருத்தந்தை

உக்ரைன் நாட்டின் அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அந்நாட்டில் பதட்ட நிலைகள் அதிகரித்து வருவது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். ஜனவரி 23 ஆம் Read More

நீதிக்கானக் கல்வியில் ஈடுபட்டுள்ள சபைக்கு பாராட்டு

இளைய தலைமுறைகள், குடும்பங்கள், ஒன்றிணைந்த மனிதாபிமானம், உடன் பிறந்த நிலையுடன் வாழும் உலகு ஆகியவற்றிற்காக கல்வி பணியாற்றிவரும் ’புனித அகுஸ்தினாரின் விதிமுறைகளுக்குட்பட்ட நமதன்னை துறவுசபை’ என்ற Read More

இவ்வாண்டிற்கான திருத்தந்தையின் உலக சமூகத் தொடர்பு நாள் செய்தி

"வந்து பாருங்ககள்" என்ற தலைப்பில் கடந்த ஆண்டின் உலக சமூகத் தொடர்பு தினத்திற்கு செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டிற்கான அத்தினத்திற்கு "இதயத்தின் காது Read More