வத்திக்கான்

டோங்கா தீவு மக்களுக்கு யுனிசெப் அமைப்பின் அவசரகால உதவி

கடலில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் டோங்கா தீவின் 84 விழுக்காட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான அவசரகால உதவியாக 10,000 கிலோ பொருள்கள் அனுப்பப்படுவதாக யுனிசெப் Read More

நம்மை கடவுளுக்கு அருகாமையில் கொணரும் ஏழைகள்

விவிலியத்தை வாசிப்பதென்பது, நம் வாழ்வுப் பாதையில் நம்மை மனவுறுதியில் நிரப்பவும், கடவுளுக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டுசெல்லவும் உதவுகிறது என ஜனவரி 22 ஆம் தேதி, சனிக்கிழமையன்று Read More

புனித இரேனியுசை ஒன்றிப்பின் மறைவல்லுனராக திருத்தந்தை அறிவித்தார்

அமைதிக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, திருஅவைக் கோட்பாடுகளை பாதுகாப்பதில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த இரண்டாம் நூற்றாண்டு ஆயர், புனித இரேனியுஸ் அவர்களை, திருஅவையின் Read More

உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு வழங்க ஐரோப்பிய ஆயர்கள் வேண்டுகோள்

உக்ரைன் நாட்டின்மீது இரஷ்யா இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்தும் அச்சம் இருக்கும் வேளையில், அனைத்துலக சமுதாயமும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு வழங்கி அந்நாட்டை காக்கவேண்டும் என்ற Read More

திருப்பேராயத்தின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளியன்று திருப்பீடத்தில் நடைபெற்ற விசுவாசக் கோட்பாட்டு திருப்பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய Read More

எரிமலைப் பாதிப்பிற்கு உதவி கோரும் ஆஸ்திரேலியா காரித்தாஸ்

ஜனவரி 15 ஆம் தேதி, சனிக்கிழமையன்று தண்ணீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், ஆஸ்திரேலியாவின் டோங்கா பகுதி முழுவதும் சாம்பலால் மூடப்பட்டுள்ளதுடன், சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஆஸ்திரேலியா Read More

உலகளவில் கிறிஸ்தவர்களுக்கெதிராக அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள்

ஜனவரி 19 ஆம் தேதி, புதன்கிழமை அன்று, ஓப்பன் டோர்ஸ் இன்டர்நேஷ்னல் அமைப்பு 2022-உலக கண்காணிப்பு பட்டியல் (WWL) ஒன்றை வெளியிட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாகக் கொண்ட Read More

லைபீரியாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 கிறிஸ்தவர்கள் உயிரழப்பு

ஜனவரி 19 ஆம், புதன் இரவு, லைபீரியாவின் தலைநகர் மன்ரோவியாவில் கிறிஸ்தவ வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள் உட்பட 29 Read More