உலகம்

அருளாளராக உயர்த்தப்பட்ட கர்தினால் எட்துவார்தோ பிரான்சிஸ்கோ பிரோனியோ

டிசம்பர் 16-ஆம் தேதி சனிக்கிழமை அர்ஜெண்டினாவின் தூய லூஜான் அன்னை மரியா திருத்தலத்தில் நிகழ்ந்த திருப்பலியில் கர்தினால் எட்துவார்தோ பிரான்சிஸ்கோ பிரோனியோ அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டார். Read More

தங்க ரோஜாக்களின் வரலாறு

தங்க ரோஜாக்களின் வரலாறு

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 8-ஆம் தேதி அமல உற்பவ அன்னை திருவிழாவின்போது, மாலையில் உரோம் நக ரின் மையத்தில் உள்ள ஸ்பக்னா Read More

போரை நிறுத்த திருத்தந்தையின் தொடர் முயற்சி!

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவிற்கிடையே போர் மூண்ட நாளிலிருந்து திருத்தந்தை அவர்கள் போரால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுடன் தன் ஒன்றிப்பை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்தி Read More

காசா பங்குத் தந்தைக்குத் திருத்தந்தையின் தொலைபேசி அழைப்பு!

காசா பங்குத் தந்தை கேப்ரியல் ரொமனெல்லி அவர்கள், ஹமாஸ் பயங்கர வாதத் தாக்குதல் மற்றும் இஸ்ரேலியப் படைகளின்  எதிர்தாக்குதல்களில் மக்களின் நிலை என்ன என்பதைக் கண்டறிய திருத்தந்தை Read More

அருளாளர்களாக அறிவிக்கப்பட்ட உல்மா குடும்பம்

திரு அவை வரலாற்றில் முதன் முறையாக, பிறக்காத தாயின் வயிற்றில் இருந்த குழந்தை உள்பட, ஒரு குடும்பத்தில் மறைசாட்சியாக மரித்த அனைவரும் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். இரண்டாம் Read More

நிகரகுவாவில் தொடரும் கத்தோலிக்க திருஅவை மீதான அடக்குமுறைகள்

தென் அமெரிக்க நாடான நிகரகுவாவில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் எதிர்ப்புகள் நடந்து வரும் நிலையில், அமெரிக்க ஆயர்கள் அத்தலத்திருஅவையுடன் தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலத்தீன் Read More

ஒலிம்பிக் விளையாட்டுகள் உடன்பிறந்த உறவை வளர்க்கட்டும்

2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதற்கான ஒரு வாய்ப்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு Read More

திரு அவைக்கும் இளையோருக்கும் இடையே நிலவும் உறவு

30 நாடுகளைச் சேர்ந்த 700 கத்தோலிக்க இளையோர் பிரதிநிதிகள் மற்றும் அவர்களை வழிநடத்தும் பிரதிநிதிகள் பிலிப்பீன்சில் நடத்திய 3 நாள் கூட்டம் கடந்த வார இறுதியில் நிறைவுக்கு Read More