புனித வியாழனன்று இயேசு இறுதி இரவு உணவின்போது தமது சீடர்களின் பாதங்களைக் கழுவியதுபோல, அருள்பணியாளர், இறை மக்களின் பாதங்களைக் கழுவுவது வழக்கம். நமது திருத்தந்தை பிரான்சிஸ் Read More
பிப்ரவரி 27-ஆம் தேதி ‘திரு அவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் பெண்களின் பணி’ என்ற தலைப்பில் புதிய வலைபக்கத் தொடர்களைக் கத்தோலிக்கப் பெண்களுக்கான அனைத்துலக அமைப்பு (WUCWO) Read More
திருத்தந்தையின் புனித வாரம் மற்றும் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களைத் திருப்பீடத் தகவல் தொடர்பு செயலகம் வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 24-ஆம் தேதி, குருத்து Read More
அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவை 2025- ஆம் ஆண்டில் யூபிலி விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் இத்தருணத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களுக்கான இறைவேண்டல் வழிகாட்டியாக ‘எங்களுக்குச் Read More
‘ஒன்றிப்பு, பங்கேற்பு, செயல்பாடு கொண்ட ஒருங்கிணைந்த திரு அவை’ என்னும் தலைப்பில் ஒருங்கிணைந்த பயணத்திற்கான இரண்டாம் கட்ட அமர்வு 2024, அக்டோபர் 2-ஆம் தேதி முதல் Read More
யூத மதக்குருக்களும், வல்லுநர்களும் இணைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நன்றிக் கடிதம் ஒன்றை எழுதியிருப்பது யூத மற்றும் கிறிஸ்தவ மக்களிடையே ஆச்சர்யத்தையும், மகிழ்வையும் உண்டாக்கியுள்ளது. யூத Read More
இறைவேண்டல், அறிக்கை சமர்ப்பித்தல், சிறு குழுக்களாகக் கருத்துகளைப் பகிர்தல் எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய அருள்பணியாளர்களுக்கான கூட்டம் ஒன்று உரோம் நகரில் பிப்ரவரி 6 முதல் Read More
‘ஓப்பன் டோர்ஸ்’ (Open Doors) எனும் அமைப்பானது ஜனவரி 17-ஆம் தேதி, உரோ மையிலுள்ள இத்தாலியப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான Read More