உலகம்

கிறிஸ்தவத்திற்கு எதிரான பாகுபாடுகள் வேண்டாம்

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பிற மதத்தினர் உட்பட மதங்களுக்கு எதிராக இடம்பெறும் சகிப்பற்றதன்மை மற்றும் பாகுபாடுகள் நிறுத்தப்படுவதற்கு நாடுகளில் அதிக அர்ப்பணம் தேவைப்படுகின்றது என்று, பேரருள்திரு. யானுஸ் உர்பான்சிஸ்க் Read More

புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்பட்டு ஆதரவளிக்கப்படவேண்டும்

இத்தாலியின் மத்தேரா நகரில் நடைபெற்ற 27வது தேசிய திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்யும் திருப்பலியை, செப்டம்பர் 25, ஞாயிறன்று நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப்பின் ஆற்றிய மூவேளை Read More

அணு ஆயுதங்களுக்கு எதிராக திருத்தந்தை கண்டனம்

போரின் நோக்கங்களுக்காக அணு சக்தியைப் பயன்படுத்துவது எக்காலத்தையும்விட இக்காலத்தில் மனித மாண்புக்கு எதிரானது மட்டுமல்ல, நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தின் வருங்காலத்திற்கும் எதிரான குற்றம் என்பதை மீண்டும் Read More

இராணுவச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு

நாட்டின் கடந்தகால இருண்ட பகுதிகள், நிகழ்கால வாழ்வை ஒளிரச் செய்யும் நினைவுகள் என்ற கருத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து, Read More

உக்ரைன் மக்களுக்காக செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

செப்டம்பர் 21, புதன் காலையில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரைக்குப்பின், உக்ரைனில் போரினால் துயருறும் மக்களோடு தனது அருகாமையைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

பொது நலனைக் கட்டியெழுப்புவதில் தொழில்முனைவோரின் பங்கு

நல்ல தொழில்முனைவோரின்றி இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளும் பெரிய சவால்களைச் சமாளிக்க இயலாது என்றும், மாறிவரும் இக்காலம் முன்வைக்கும் உடனடித் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் முக்கிய நபர்களாகச் Read More

திருத்தந்தை பிரான்சிஸ்  இரங்கல்

இயேசு கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் உறுதியான சான்றாகவும், அவரது வாக்குறுதிகளின் மீது பற்றுறுதி கொண்டவராகவும் வாழ்ந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையை Read More

பாகிஸ்தான் ஆயர்கள் நன்மனத்தோரிடம் உதவிக்கு விண்ணப்பம்

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் முதன் முறையாக அதிகமாகப் பெய்யும்  பருவமழையால் Read More