உலகம்

நிக்கராகுவாவில் மக்களாட்சி தடைகளைச் சந்திக்கின்றது

நிக்கராகுவா நாட்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள ஆயர் அல்வாரெஸ் அவர்களோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் உட்பட பல்வேறு தலத்திருஅவைத் தலைவர்கள் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிக்கராகுவா நாட்டின் Read More

கைதுசெய்யப்பட்டுள்ள ஆயர் அல்வாரெஸ் மனஉறுதியுடன் இருக்கிறார்

மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் ஏறத்தாழ இரு வாரங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த, அந்நாட்டின் 55 வயது நிரம்பிய மட்டாகால்பா  ஆயர் ரொலாந்தோ அல்வாரெஸ் அவர்களை, ஆகஸ்ட் Read More

துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு அவசியம்

உலகில் தங்களின் மத நம்பிக்கைக்காகத் துன்புறுத்தப்படுவோரின் பாதுகாப்புக்கு பிரித்தானிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவுகின்ற, Aid to the Church in Need Read More

மனித மாண்புகள் கட்டி எழுப்பப்படவேண்டும்

இன்றைய நமது உலகம் ஒரு மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது என்றும், அதில் மக்கள் மனித மாண்புடன் வாழ்வதற்கான உரிமையை இழந்து வருகின்றனர் என்றும், அலாசியுஸ் ஜான்  Read More

உலகில் மனிதர் மீது பேரார்வம் பரவச்செய்யுங்கள்

மக்கள் மத்தியில் நட்பை வளர்க்கவும், மனிதர் மீது பேரார்வத்தைப் பரப்பவும் மேற்கொள்ளப்படும் வழிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, கத்தோலிக்கருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

வட இத்தாலிய நகரமான ரிமினியில் ஆகஸ்ட் Read More

காப்டிக் ஆலயத் தீ விபத்து குறித்து திருத்தந்தை கவலை

எகிப்து நாட்டின் ஜிஸ்ஸா  நகரிலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்களின் ஆன்மா நிறையமைதியடைய இறைவேண்டல் செய்வதாகவும், அதில் காயமடைந்தோர் மற்றும், Read More

நல்லிணக்க வாழ்வுக்கு உரையாடல் அடித்தளம்

நிக்கராகுவா நாட்டில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், ஊடகம், அரசு-சாரா அமைப்புகள் போன்ற அனைத்தும் அரசின் அடக்குமுறைக்கு தொடர்ந்து உள்ளாகி வருவது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஞாயிறன்று மிகுந்த Read More

துன்புறும் உக்ரேனியர்களோடு திருத்தந்தை ஒருமைப்பாடு

தொடர்ந்து கடுமையான போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டில், கடுந்துயரங்களோடு வாழ்ந்துவரும் அந்நாட்டு மக்களோடு தன் அருகாமையை, ஆகஸ்ட் 21,  ஞாயிறன்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு மக்களுக்காக உறுதியான Read More