தமிழகத்தின் தலைநகர் சென்னை தண்ணீரின்றித் தவிக்கிறது. சென்னையின் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள மாடிக் குடியிருப்புகளி லிருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். கால் சென்டர் நிறுவனங்களில் பல.. தங்கள் Read More
ஆளும் தமிழக அரசு தன் தலையை மீண்டும் மீண்டும் எரிகொள்ளிக் கட்டையால் சொரிந்து கொள்ள முற்படுகிறது என்பது கூடங்குளம் அணுக்கழிவு மையம் இன்னும் ஓர் உதாரணம். எந்த Read More
மூன்றடுக்கு முறையிலான இந்திய ஆட்சியமைப்பின் அடித்தளமாக இருப்பது நமது பஞ்சாயத்து ஆட்சிமுறையே. தமிழகத்தைப் பொருத்தவரை பஞ்சாயத்து அமைப்புகள் என்றழைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல், மாநில அரசின் அக்கறையின்மையால் Read More
நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சித் தலைமையே எதிர்பார்க்காத அளவுக்கு ஆச்சரியத்தையும் காங்கிரஸ் எதிர்பார்க்காத அளவுக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. மீண்டும் மோடி..வேண்டும் Read More
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
ஆட்சியில் இருந்தபோதும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இந்தியப் பிரதமர் மோடி அவிழ்த்துவிட்ட பொய்மூட்டைகள் இந்தியக் குடிமக்களுக்கு கோயபல்ஸை நினைவூட்டின. ஹிட்லரின் அமைச்சரவையில் Read More
மே 22. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பதிமூன்று பேர் கொல்லப்பட்ட தினம். தமிழக வரலாற்றின் கறுப்பு நாள். அரசப் பயங்கரவாதத்தின் சாட்சியாகத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளது. Read More
நாட்டின் வலிமையான ஜனநாயகத் தூண்களில் ஒன்று நீதிமன்றம். இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாப்பிற்குட்பட்ட நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் தம் பாரபட்சமற்ற தீர்ப்பாலும், தன் இருப்பாலும் இந்திய Read More
உயிர்ப்புப் பெருவிழாவான ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையிலுள்ள நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், மட்டக்களப்பு சியோன் ஆலயம் உள்ளிட்ட Read More