தலையங்கம்

மீண்டும் வேண்டும் நம்மில் விடுதலை வேட்கை!

புரட்சி என்பது, மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை. விடுதலை என்பது, நம் அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. அத்தகைய உரிமையில் தளிர்விட்ட புரட்சியில், விடுதலை வேட்கை Read More

இன்னும் நாம் வேடிக்கை மனிதர்கள் தானோ?

மீண்டும் ஒரு மானுட அவலம் அரங்கேறியிருக்கிறது இந்திய மண்ணில்! இந்தியர் யாவரும் உலக மக்கள் மன்றத்தின் முன் வெட்கித் தலைகுனிய வைத்த இழிச்செயல் இது.

மணிப்பூரில், காங்போக்பி மாவட்டத்தில் Read More

நீ எழுந்து வா! விரைந்து வா!

 “இளைஞனே எழுந்திருங்கள்; விழித்திருங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும், எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது” என்று எழுச்சிக் குரல் கொடுத்தார் சுவாமி Read More

எங்கே போகிறது மானுடம்?

மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் இந்தியா என்ற தேசிய மானுடத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருப்பதுதான் நாம் பெருமிதம் கொள்ளத்தக்க அரசியல் சாதனை.

பிற நாடுகளில் ‘மதம்’ என்பது சமூக வாழ்வின் உட்கூறுகளில் Read More

கல்வியும், காமராஜரும்

“அரசியல் சமுதாயத்தின் இன்றியமையாத அங்கம்!

அதை சேவையென செய்வோர் தேசத்தின் தங்கம்!”

பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தவர். ஐந்து முறை சட்டமன்றம் சென்றவர். நான்குமுறை நாடாளுமன்றம் Read More

மீண்டும் மலரட்டும் மனிதநேயம்!

நம் இந்திய தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ‘மெய்தி’ சமூகத்தினருக்கும், ‘குகி’ பழங்குடியினருக்கும் இடையே நீடிக்கும் வன்முறை வெறியாட்டம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

உரிமைக்கான, தங்கள் உடமைக்கான Read More

நாளைய மாற்றம் நம் கையில்!

மாற்றம் என்பது ஒவ்வொரு நொடிப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. மாற்றம் - நேர்மறையானதாக, நன்மையானதாக, சிறப்பானதாக, ஆக்கப்பூர்வமானதாக அமைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். அத்தகைய பெரும் மாற்றத்தைத் Read More

ஆசிரியர் பக்கம்

என் இனிய நம்வாழ்வு வாசகப் பெருமக்களே!

பூமிப்பந்தின் ஒட்டு மொத்தப் பரப்பளவிலும், குறிப்பாக, இந்திய மண்ணிலும் மானுட ஏற்றத்திற்கான சமூகப் பணியில் கிறிஸ்தவ மறைப் பரப்புப் பணியாளர்களின் பங்களிப்பு Read More