வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில், தங்கும் விடுதியின் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாகக் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். குவஹாத்தியைச் சேர்ந்த ஜார்ஜ் போர்டோலோய் என்பவர், Read More
கிழக்கு இந்தியாவில் ஒடிசாவின் பத்ரக் கிராமப்புற காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெல்துவா கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தை மாவட்ட நிர்வாகம் மூடுவதற்கு பிறப்பித்த ஆணைக்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு Read More
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவ திரு அவையால் நடத்தப்படும் பள்ளிகளை நுண்ணோக்கி போல கண்காணிக்க வேண்டும் என்ற மாநில அரசின் நடவடிக்கைக்கு கிறிஸ்தவ தலைவர்கள் எதிர்ப்பு Read More
தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க பேராயர் பீட்டர் மச்சாடோ, கடந்த 100 ஆண்டுகளாக கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிள் எத்தனை பேர் Read More
கல்கத்தாவின் புனித அன்னை தெரசா சபையின் (மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி) தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள்சகோதரி மேரி ஜோசப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த Read More
ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்குள் கவரும் வகையில் குணப்படுத்துதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் அமர்வுகளை ஏற்பாடு செய்ததற்காக ஒரு கிறித்தவ போதகரை கைது செய்யக் கோரி இந்து Read More
25 ஆண்டுகளுக்கு முன், அருளாளர் ராணி மரியா அவர்களைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த, முன்னாள் இந்துமத தீவிரவாதியான சமந்தர் சிங் அவர்கள், கிறிஸ்தவர்கள் தனக்கு மாண்பை அளித்தனர் Read More
பெங்களூருவில் பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று மேரி இமாகுலேட்டின் கார்மலைட்ஸ் துறவு சபையை சார்ந்த அருள்பணியாளர் ஆபிரகாம் மணி வெட்டியங்கால் அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் Read More