தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் கத்தோலிக்க பேராயர் பீட்டர் மச்சாடோ, கடந்த 100 ஆண்டுகளாக கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிள் எத்தனை பேர் Read More
கல்கத்தாவின் புனித அன்னை தெரசா சபையின் (மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி) தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருள்சகோதரி மேரி ஜோசப் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த Read More
ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களை கிறித்தவ மதத்திற்குள் கவரும் வகையில் குணப்படுத்துதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் அமர்வுகளை ஏற்பாடு செய்ததற்காக ஒரு கிறித்தவ போதகரை கைது செய்யக் கோரி இந்து Read More
25 ஆண்டுகளுக்கு முன், அருளாளர் ராணி மரியா அவர்களைக் கத்தியால் குத்திக் கொலைசெய்த, முன்னாள் இந்துமத தீவிரவாதியான சமந்தர் சிங் அவர்கள், கிறிஸ்தவர்கள் தனக்கு மாண்பை அளித்தனர் Read More
பெங்களூருவில் பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று மேரி இமாகுலேட்டின் கார்மலைட்ஸ் துறவு சபையை சார்ந்த அருள்பணியாளர் ஆபிரகாம் மணி வெட்டியங்கால் அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் Read More
திருநீற்றுப்புதனை இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பு பக்தி முயற்சிகளில் செலவழிக்குமாறு, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, அனைத்து மறைமாவட்டங்களையும் கேட்டுக்கொண்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையே இடம்பெற்றுவரும் போர் முடிவடைந்து Read More
இந்தியாவில் இருக்கும் பூர்வீக இந்துக்களே இந்தியாவின் குடிமக்கள், மற்றவர்களெல்லாம் குடியேறிகளாகவே கருதப்படுவார்கள் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA) கொண்டு வந்தது. Read More
2022 ஆம் ஆண்டு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை ஏறக்குறைய 45 நாட்களுக்குள் 53 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் இந்தியக் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது தொடுக்கப்பட்டு இருப்பதாக Read More
தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள், அடையாளங்கள் மற்றும் புனிதர்களின் சுரூபங்கள் இவற்றிற்கு முறையான பாதுகாப்பளிக்கும்படி, பெங்களூரு உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் மச்சாடோ Read More