ஞாயிறு மறையுரை

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு எசே 37:12-14 உரோ 8:8-11 யோவா 11:1-45

நீர் இங்கே இருந்திருந்தால்!

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணம் செய்தார். எல்லாவற்றையும் இழந்த மக்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளியை அணையாமல் தக்கவைப்பதும், தங்கள் Read More

தவக்காலம் நான்காம் ஞாயிறு நாங்களுமா பார்வையற்றோர்? 1 சாமு 16:1, 6-7, 10-13, எபே 5:8-14, யோவா 9:1-41

ஐந்து வருடங்களுக்கு முன் மதுரைப் பேராயரின் செயலராக இருந்தபோது, ஒரு நாள் ஏறக்குறைய இரவு 9 மணிக்கு, ‘ஃபாதர், பேராயரைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். உடனே வாருங்கள்’ Read More

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 17:3-7, உரோ 5:1-2,5-8, யோவா 4:5-42

குடிக்க எனக்கு தண்ணீர் கொடு!

ஒரு வாளியில் நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நான்கு லிட்டர் தண்ணீருக்குள் நீங்கள் அன்றாடம் காஃபிக்கு சுகர் கலக்கும் சிறிய கரண்டியை Read More

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - தொநூ 12:1-4, 2 திமொ 1:8-10, மத் 17:1-9

உள்ஒளி

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை தியானிக்கின்றோம்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் நண்பர் பற்றி என் நண்பர் நேற்று பேசிக்கொண்டிருந்தார். பருமனான உடல் கொண்டிருந்த அவரது நண்பர் Read More

தவக்காலம் முதல் ஞாயிறு தொநூ 2:7-9, 3:1-7, உரோ 5:12-19, மத் 4:1-11

கட்டின்மை போற்றுதல்

நல் வாழ்வு தரும் கட்டின்மை நோக்கி நம்மை அழைக்கிறது தவக்காலத்தின் முதல் ஞாயிறு.

இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 2:7-9, 3:1-7) விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து Read More

ஆண்டின் பொதுக்காலம் 7 ஆம் ஞாயிறு லேவி19:1-2, 17-18,1கொரி 3:16-23, மத் 5:36-48

நிறைவுள்ளவராக!

இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது. கடந்த ஞாயிறன்று மூன்று கட்டளைகளை - ‘கொலை செய்யாதே,’ ‘விபசாரம் செய்யாதே,’ ‘பொய்ச்சான்று சொல்லாதே’ - கையாண்ட இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் Read More

ஆண்டின் பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு சீஞா 15:15-20, 1 கொரி 2:6-10, மத் 5:17-37

இதய உருவாக்கம்!

இயேசுவின் சீடர்கள் தங்களுடைய நம்பிக்கையை இந்த உலகத்தில் வாழ்வாக்கி உப்பாக இவ்வுலகோடு கலந்து அதற்குச் சுவையூட்டவும், ஒளியாகக் கடந்து நின்று தன்னகத்தே ஈர்க்கவும் செய்கிறார்கள் என்று, Read More

ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு எசா  58:7-10, 1 கொரி 2:1-5,  மத் 5:13-16

மனிதர்முன் ஒளிர்க!

அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள் என்றால் அல்லது அவர்கள் பார்ப்பது நம் செய்கையைப் பாதிக்கிறது என்றால், நாம் அவர்கள் முன் ஒளிரவேண்டும் என்று நம்மை அழைக்கிறது இன்றைய Read More