ஞாயிறு மறையுரை

உயிர்ப்புக் காலம் 5 ஆம் ஞாயிறு திப 6:1-7, 1பேது 2:4-9, யோவா 14:1-12

பந்தி பரிமாறுவது முறையல்ல!

இன்றைய முதல் வாசகம் (காண். திப 6:1-6) எனக்குப் பிடித்தமான வாசகப் பகுதிகளில் ஒன்று.

தொடக்கக் கிறிஸ்தவர்கள் வாழ்வு பற்றி வாசிக்கும்போதெல்லாம், ‘அவர்கள் ஒரே உள்ளமும், Read More

திப2:14, 36-41, 1பேது 2:20-25, யோவான் 10:1-10

ஆயன் போல - திருடன் போல

ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை உண்டவுடன், மரங்களுக்குப் பின் ஒளிந்துகொள்கின்றனர் ஆதாமும், ஏவாளும். அவர்களைத் தேடி வருகின்றார் கடவுள். ‘நீ எங்கே Read More

பாஸ்கா காலம் 3 ஆம் ஞாயிறு திபணி 2:14, 22-33, 1பேது 1:17-21, லூக் 24:13-35

‘எதிர்பார்ப்பு’ இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பும் அதே நேரத்தில், ‘எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை’ என்று நம் மனம் Read More

பாஸ்கா காலம் 2 ஆம் ஞாயிறு அன்பியமாக... கூட்டியக்கத் திருஅவையாக... திப 2:42-47 1 பேது 1:3-9 யோவா 20:19-31

சீக்கிய மதகுரு குருநானக் அவர்கள் தமது சீடர்களை அழைத்துக்கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று நல்லொழுக்கம், சகோதரத்துவம், இறை பக்தி இவற்றை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஊரிலும் Read More

ஆண்டவரின் பாஸ்கா - நள்ளிரவு மற்றும் உயிர்ப்பு நாள் திபணி 10:34, 37-43, கொலே 3:1-4, யோவா 20:1-9

உயிர்ப்பு என்னும் வியப்பு

பாஸ்கா இரவுத் திருப்பலியில், ஏழு முதல் ஏற்பாட்டு வாசகங்களும், ஒரு திருமுகமும், ஒரு நற்செய்தி வாசகமும் என மொத்தம் ஒன்பது வாசகங்கள் வாசிக்க வேண்டிய Read More

ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி எசா 52:13-53:12, எபி 4:14-16, 5:7-9, யோவா 18:1-19:42

விரக்தி மேலாண்மை

எருசலேமுக்குள் இயேசு நுழைந்தபோது இருந்த மக்கள் கூட்டம் எங்கே? அவர்களின் ஓசன்னா ஆரவாரம் எங்கே? அவர்களின் தாவீதின் மகன் எங்கே? அவர்களின் புகழ்பாடல் எங்கே? அவர்கள் Read More

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி விப 12:1-8,11-14, 1 கொரி 11:23-26, யோவா 13:1-15

இறுதிவரையும் அன்பு செலுத்தினார்!

இன்று நாம் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாள் பெரிய வியாழன் என்றும், கட்டளை வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. ‘இது என் உடல், Read More

ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - எசா 50:4-7, பிலி 2:6-11, மத் 26:14-27,66

குருத்தோலையும் சிலுவை மரமும்

புனித வாரத்துக்குள் நுழையும் நாம் இயேசுவுடன் இணைந்து எருசலேமுக்குள் நுழைகிறோம். பவனியின்போது நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதிக்கும், நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்ட Read More