photography

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் திறப்பு

இலங்கையின் கொழும்பு நகரில், உயிர்ப்புப் பெருவிழாவன்று பயங்கர வாதத்தால் தாக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், ஜூன் 12, புதன் மாலையில் அர்ச்சிக்கப்பட்டு, பொது மக்களுக்கு மீண்டும் Read More

photography

பிரச்சினையைத் தீர்க்க கலந்துரையாடுங்கள்-ஹாங்காங் கர்தினால் 

ஹாங்காங்கில் இடம்பெறும் போராட்டங்கள், இவ்வாரத்தில் வன்முறையாக மாறி, பதட்டநிலைகள் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் வேளை, ஹாங்காங் அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஒருவரை ஒருவர் மதிக்கும் விதத்தில் உரையாடல் இடம்பெறுமாறு, Read More

photography

பிலிப்பைன்ஸ் - மரியாவின் பிறப்பு விழா தேசிய விடுமுறையாக...

கத்தோலிக்கத் திருஅவையில் செப்டம்பர் 8 ஆம் நாள் சிறப்பிக்கப்படும், அன்னை மரியாவின் பிறப்பு விழா நாளை, தேசிய விடுமுறையாக அறிவிப்பதற்கு, பிலிப்பைன்ஸ் செனட் அவை இசைவு தெரிவித்துள்ளது. மே Read More

photography

முஸ்லிம்களுக்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை செயல்படாது - கர்தினால் மால்கம் ரஞ்சித்

இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்படும் அனைத்துப் பழிவாங்கும் தாக்கு தல்களுக்கு எதிராய், கத்தோலிக்கத் திருஅவை செயல்படும் என்று, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் உறுதி Read More

photography

லெபனான்: மாரனைட் கர்தினால் நார்சரல்லா பியரே மரணம்

மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் நார்சரல்லா பியரே ஸ்பையர் மே மாதம் 12 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இன்னும் 3 நாள்களில் தன் 99வது Read More

photography

ஜோர்டான்: இரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு காரித்தாஸ் உணவு

‘தாராள மனதுள்ள ஜோர்டனில் இரமலான் வித்தியாசமாகச் சிறப்பிக்கப்படுகின்றது’ என்ற தலைப்பில், ஜோர்டன் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, இவ்வாண்டு இரமலான் மாத  நடவடிக்கைகளை ஆற்றி வருகின்றது. ஜோர்டன் கத்தோலிக்க காரித்தாஸ் Read More

photography

இலங்கை: மே 14ல் இலங்கையில் கத்தோலிக்கப் பள்ளிகள் திறப்பு

இலங்கையில், இவ்வாண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு நகரில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருப்பலி நிறைவேற்றப்படவில்லை. பள்ளிகளும் விடுமுறைக்குப் பிறகு Read More

photography

பழிவாங்கும் செயல்கள் வேண்டாம் - ஆசிய ஆயர்கள்

இலங்கையில், முஸ்லிம் குடிமக்கள், புகலிடம் தேடுவோர் மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கெதிராக பழிவாங்கும் செயல்கள் இடம்பெறுவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (குஹக்ஷஊ). கவலை தெரிவித்துள்ளது. தாக்குதல்களுக்குப் Read More