தலையங்கம்

மௌனம் கலையட்டும்! ஒன்றியம் விடியட்டும்!

வலதுசாரித்தனத்தின் சூட்சமமே கள்ள மௌனம்தான். அதன் சூத்திரதாரிகள் யார்? எங்கிருந்து இயங்குகிறார்கள்? யார் அவர்களை ஆட்டுவிக்கிறார்கள்? என்று கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.  பல்வேறு தளங்களில், Read More

அண்ணாமலையா? ஏழுமலையா?

அண்ணாமலை! பாஜகவின் தலைவராகப் பொறுப்பேற்ற நாள்முதலே, தனக்குரிய தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக, தமிழக அரசியலை களங்கப்படுத்தி வருகிறார். கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தில் 1984 ஆம் ஆண்டு, Read More

புனித தேவசகாயம் -அனைவருக்கும் ஒரு சவால்!

தமிழகத்தின் முதல் புனிதர்! இந்திய பொதுநிலையினரில்  முதல் பொதுநிலையினர்  புனிதர்! முதல் இல்லறப் புனிதர்! அத்தனைப் பேறுகளும் அடைமொழிகளும் ‘புனித தேவசகாயம்’ அவர்களை புனிதர்களின் வரலாற்றில், வரலாற்றை Read More

ஒரே ஒரு விடுதலை வழங்கிய இரட்டை வெற்றி!

இறுதியாக உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனுக்கு வழங்கிய விடுதலை, இடைவிடாமல் ஒற்றை ஆளாக, தன் கால் செருப்புகள் தேய Read More

நியாயமாரே...! ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்!

சாமானியனின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம். ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் வலிமையான தூண்களில் ஒன்றும் நீதிமன்றம். மே மாதம் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தேசத் துரோக Read More

‘ஓ, மை காட்!’ - பத்திரிகை சுதந்திரம்

ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை உயிர்ப்போடு இருக்கும் பட்சத்தில் ஜனநாயகமும் பேணி பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டால், ஜனநாயகம் என்பது அஸ்திவாரம் இல்லாத Read More

photography

கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்! அச்சு ஊடகத்தைக் காப்பாற்றுங்கள்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் அதற்குப் பின்பும் மிகவும் பாதிக்கப்பட்ட துறை அச்சு ஊடகத்துறை என்றால் மிகையன்று. கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பொது போக்குவரத்து மூடப்பட்ட நிலையில், Read More

சமூக நல்லிணக்கம் நம்மிடைய மலர.. தமிழக அரசு உறுதுணை!

தமிழகத்தில் ‘தாமரை மலர வைத்தே தீர வேண்டும்’ என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் தீவிர வலதுசாரிகளும் பாஜக கட்சியினரும் அதற்கு துணை நிற்கும் அடிமை சாதிய தலைவர்களும் Read More