"ஆன்மீகத் திருவிருந்து" - அருள்பணி லொம்பார்தி (கட்டுரை)

ஆன்மீக வழியில் திருவிருந்தில் பங்கு கொள்வது, நேரடியாக, திருப்பலியில் கலந்துகொண்டு திருவிருந்தில் பங்கேற்பதற்கு இணையல்ல என்றாலும், தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் நிலவும் கட்டுப்பாடுகள் காலத்தில், இயேசுவோடு நம்மை இணைப்பதற்கு Read More

தொழிலாளர் புனித யோசேப்பு திருவுருவம்

மே 01 ஆம் தேதி வெள்ளி காலை ஏழு மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றியவேளை, Read More

"பேதுருவின் காசு" நிதி திரட்டப்படும் நாள் தள்ளிவைப்பு

புனித பேதுரு, பவுல் ஆகியோரின் திருநாளன்று, "பேதுருவின் காசு" என்ற பெயரில் திரட்டப்படும் நிதியானது, இவ்வாண்டு, அக்டோபர் 4ம் தேதி திரட்டப்படும் - திருத்தந்தை பிரான்சிஸ்ஒவ்வோர் ஆண்டும், Read More

photography

நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர்

இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை பல வாரங்களாக வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்புக் காலத்தின் இந்த புதனன்று, ஏப்ரல் 29 ஆம் தேதியன்று  Read More

மலேரியாவை ஒழிக்க தொடர்ந்து போராடுவோம்

பல நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ள மலேரியா நோயை ஒழிக்கவும், அந்நோய் தாக்கியுள்ளவர்களைக் குணமாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தொடர்ந்து நடைபெறுமாறு, ஏப்ரல் 26, ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி Read More

இயேசுவின் துணையில் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளலாம்

நாம் வாழ்வின் ஏமாற்றங்களால் முடக்கப்படுதல், அல்லது, இயேசு நம்மை அன்புகூர்கிறார் என்ற. மாபெரும் மற்றும் மிக உண்மையான எதார்த்தத்தைத் தெரிவுசெய்தல் ஆகிய இரு வேறு பாதைகள், வாழ்வில் Read More

பத்திரிகைகளின் வேதனையைப் புரிந்து கொண்ட திருத்தந்தை (நம் வாழ்வும் திருத்தந்தையின் கடிதமும்)

வத்திக்கான் ஏப்.27. குறைந்த முதலீட்டில் பத்திரிகைகளை வெளியிடும் பத்திரிகையாளர்களும், விற்பனைசெய்யும் தெருவோர விற்பனையாளர்களும், இன்றைய கொள்ளை நோய் சூழலில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆழ்ந்த கவலையை திருத்தந்தை Read More

இல்லங்களில் ஆலயம் -VOCATION SUNDAY- 03.05.2020 - நம் வாழ்வு

Read More