ஊடகங்களில் பணியாற்றுவோருக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்த  திருத்தந்தை

மே 6 ஆம் தேதி புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை, ஊடகங்களில் பணியாற்றுவோருக்கென ஒப்புக்கொடுத்தார்.

ஊடகத்தினர் உண்மையை Read More

செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு- திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

உழைப்பால் உருக்கொடுத்தவர், உயர்ந்தவர் - அருள்தந்தை லூகாஸ்

முக்கடல் சங்கமமாகும் தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள ஐரேனிபுரம் எனும் கிராமத்தில் திரு ஞானமுத்து, திருமதி ஞானசவுந்தரி இவர்களின் ஆறு மகன்களின் மூன்றாவது மகனாக 1949 Read More

அருள்திரு.Sஅருள்சாமி அவர்களின் மரணத்திற்கு தமிழக ஆயர் பேரவை -திருவழிபாட்டுப் பணிக்குழுவின் ஆழ்ந்த இரங்கல்

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் சார்பாக வணக்கம்.

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவின் முன்னாள் பொதுச் செயலாளரும் புனித பேதுரு பாப்பிறை குருமடத்தின் திருவழிபாடு பேராசியருமான Read More

Vatican Media Live

Read More

தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் உரிய மதிப்பு வழங்க...- -திருத்தந்தை

மே 1ம் தேதி, வெள்ளியன்று, தொழிலாளரான புனித யோசேப்பு திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் நிறைவேற்றியத் திருப்பலியை, தொழிலாளர்களுக்காக ஒப்புக்கொடுத்தார்.

தொழிலாளரான புனித யோசேப்பு திருஉருவம்

திருத்தந்தை Read More

மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாடு அர்ப்பணம்

மே 13ம் தேதி சிறப்பிக்கப்படும் பாத்திமா அன்னை மரியா திருநாளையொட்டி, அன்னை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு பிலிப்பீன்ஸ் நாட்டை அர்ப்பணிக்க, அந்நாட்டு ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்.

பாத்திமா அன்னை மரியாவின் Read More

ஆன்மீகத்தில் வளருங்கள், நூல்களை வாசியுங்கள் -கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்

கோவிட்-19 பரவல் நெருக்கடி காலத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளவேளை, இந்த சமுதாய ஊரடங்கு காலம், மேலும் நீட்டிக்கப்படும் நிலைக்குத் தயாராக இருங்கள் என்று, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு Read More