ஞாயிறு மறையுரை

photography

தவக்காலம் நான்காம் ஞாயிறு (யோசு 5:9, 10-12, 2கொரி 5:17-21, லூக் 15:1-3, 11-32)

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தில் இந்த நான்காவது ஞாயிறானது நம் அனைவரையும் மனம்மாறி, இறைத்தந்தையை நோக்கி ஓடோடி வர அழைப்புவிடுக்கிறது. பொதுவாக, யூதர்கள் பிற இனத்து மக்களோடு பேசுவதை, பழகுவதை Read More

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 3:1-8 அ, 13-15, 1கொரி 10:1-6,10-12, லூக்13:1-9

பாலைநிலத்திலிருந்து திரும்ப

புனித இஞ்ஞாசியாரின் புகழ்பெற்ற   ‘ஆன்மீகப் பயிற்சிகள்’ நூலில், ‘தெரிதலும் தெரிவு செய்தலும்’ பற்றிச் சொல்லும்போது, இருவகை உணர்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்: ‘ஆறுதல்,’ ‘வெறுமை.’ நம் வாழ்வின் Read More

photography

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 3:1-8 அ, 13-15, 1கொரி 10:1-6,10-12, லூக்13:1-9

திருப்பலி முன்னுரை

“நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு என கருதுங்கள்” (2பேது 3:15). நாம் அனைவரும் மனமாற்றம் அடைந்து, நம் தந்தைக் கடவுளிடம் திரும்ப வேண்டும். நம்முடைய வருகைக்காக Read More

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு தொநூ 15:5-12, 17-18, 21, பிலி 3:17-4:1, லூக் 9:28-36

உறுதியற்ற நிலையை எதிர்கொள்ளல்

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பது எப்படி உண்மையோ, அதுபோலவே, மனித வாழ்வில் ‘உறுதியற்ற நிலையே உறுதியானது’ என்பதும் உண்மையே. ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பது Read More

photography

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு தொநூ 15:5-12, 17-18, 21, பிலி 3:17-4:1, லூக் 9:28-36

திருப்பலி முன்னுரை              

தவக்காலத்தின் இந்த இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நம் அனைவரையும் உருமாற்றம் அடைய அழைப்புவிடுக்கின்றது. ஆண்டவர் இயேசு தாபோர் மலையில் Read More

தவக்காலம் முதல் ஞாயிறு இச 26:4-10, உரோ 10:8-13, லூக் 4:1-13

செயல் என்பதே சொல்

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோனில் புதிய செயலி (ஆப்) ஒன்றை நிறுவும்போது, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஐட்யூன்ஸ் ஸ்டோர் நமக்கு ஒரு ஃபார்மைத் Read More

photography

தவக்காலம் முதல் ஞாயிறு இச 26:4-10, உரோ 10:8-13, லூக் 4:1-13

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் இம்முதல் ஞாயிறு, இறைவார்த்தையைக் கொண்டு சோதனைகளை வெல்ல நமக்கு அழைப்புவிடுக்கின்றது. ‘உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்!’ என்ற மறைநூல் வாக்கை, ஆண்டவர் இயேசு Read More

ஆண்டின் பொதுக்காலம் 8 ஆம் ஞாயிறு சீஞா 27 : 4-7, 1 கொரி 15 : 54-56, லூக் 6 : 39-45

நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆர் எம் எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பரப் பயணிகள் கப்பல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப் போம். ‘கடவுளால் கூட இக்கப்பலைக் கவிழ்க்க முடியாது’ என்று Read More