ஞாயிறு மறையுரை

ஆண்டவரின் விண்ணேற்றம் திப 1:1-11, எபி 9:24-28, 10:19-23, லூக் 24:46-53

மறைதலே இறைமை

“ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர், பாவத்தையும், இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர், வானதூதர் வியப்புற, வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.

இவ்வாறு அவர் சென்றது

எங்கள் தாழ்நிலையை விட்டு Read More

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு திப 15: 1-2, 22-29, திவெ 21: 10-14, 22-23, யோவா 14: 23-29

வெறுமையை நிரப்பும் இறை அமைதி!

உளவியல் அறிஞர் பிராய்டின் முதன்மைச் சீடர் கார்ல் யுங் அவர்கள் கண்டுபிடித்த முக்கியமான உளவியல்கூறு ‘ஆர்க்கிடைப்’ (‘ஆர்கே’ என்றால் கிரேக்கத்தில் ‘தொடக்கம்’ என்றும் Read More

photography

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு திப 15: 1-2, 22-29, திவெ 21: 10-14, 22-23, யோவா 14: 23-29

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் 6 ஆவது ஞாயிற்றுக் கிழமையின் இறைவார்த்தை வழிபாடானது, ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளிடம் செல்லவிருப்பதையும், மேலும், தூய ஆவியார் வரவிருப்பதையும் பற்றிக்கூறுகிறது. ஆண்டவர் Read More

photography

நிறைவேற்றுதல்! பாஸ்கா காலம் 5 ஆம் ஞாயிறு திப 14:21-27, திவெ 21:1-5, யோவா 13:31-35

“ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத்தக்கது” என்கிறார் சபை உரையாளர் (7:8). ஆங்கிலத்தில், ‘கேட்ச் 22 கட்டம்’ என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை நான் Read More

photography

பாஸ்கா காலம்  5 ஆம் ஞாயிறு திப 14:21-27, திவெ 21:1-5, யோவா 13:31-35

திருப்பலி முன்னுரை

பிறரை அன்புசெய்வதால் நீங்கள் என் சீடர் என்ற கருத்தினை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாஸ்கா காலத்தின் இந்த 5 ஆம் ஞாயிற்றுக்கிழமையில் நமக்கு வழங்குகிறார். Read More

photography

பாஸ்கா காலம் 4 ஆம் ஞாயிறு திப 13:14, 43-52, திவெ 7:9,14-17, யோவா 10:27-30

ஆட்டுக்குட்டி - ஆயன்: அவரும் நானும்

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிற்றை நல்லாயன் ஞாயிறாகக் கொண்டாடுகிறோம். இந்த நாள் தான் பணிக்குருத்துவம் மற்றும் துறவற வாழ்விற்கான அழைப்பு என Read More

photography

பாஸ்கா காலம் 4 ஆம் ஞாயிறு (திப 13:14, 43-52, திவெ 7:9, 14-17, யோவா 10:27-30)

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தின் 4 ஆம் ஞாயிறானது நம் அனைவரையும் ஆண்டவரின் குரலுக்கு செவிமடுத்து அவரின் மக்களாக வாழ அழைப்புவிடுக்கின்றது. எனது ஆடுகள் என் குரலுக்கு செவிசாய்க்கின்றன Read More

தவக்காலம் நான்காம் ஞாயிறு (யோசு 5:9, 10-12, 2கொரி 5:17-21, லூக் 15:1-3, 11-32)

அவர் இனியவர்,

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறை ‘தொமேனிக்கா, லெயத்தாரே’ (‘மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு’) என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை Read More