ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு விப 32:7-11,13-14, 1 திமொ 1:12-17, லூக் 15:1-32

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் பிரிவு 13 இல் அன்பிற்கு ஒரு பாடல் இசைக்கின்றார். அதை வாசிக்கும்போதெல்லாம், இந்தப் பாடலில் ‘இரக்கம்’ என்ற வார்த்தையை Read More

ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு சாஞா 9:13-18, பில 1: 9-10,12-17, லூக் 14:25-33

காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட நாம், நம்முடைய காலத்தையும், இடத்தையும் நீடித்துக்கொள்ளவே எப்போதும் விரும்புகிறோம். நிறைய ஆண்டுகள் வாழ விரும்புகிறோம், நிறைய இட வசதியோடு வீடு கட்டிக்கொள்ள விரும்புகிறோம், Read More

சீஞா 3:17-18,20, 28-29, எபி12:18-19,22-24, லூக் 14:1,7-14

இன்றைய இறைவார்த்தை வழிபாடு பணிவும் பரிவும் இணைந்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 3:17-18,20,28-29) இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) அறிவுரைப் Read More

அனைவரும் வருக! ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு எசா 66:18-21, எபி 12:5-7, 11-13, லூக் 13:22-30

ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா? மீட்பு அல்லது நலம் என்பது தானாக (ஆட்டோமேட்டிக்காக) நடக்கும் ஒரு நிகழ்வா? ‘இல்லை’ என்கிறது இன்றைய இறைவார்த்தை Read More

ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு எரே 38:4-6, 8-10, எபி 12:1-4, லூக் 12:49-53

இணைக்கும் பிளவுகள்

ஒரு பங்கு ஆலயத்தில் திருப்பண்ட அறையில் (சக்ரீஸ்து) நடுத்தர வயது நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கொஞ்சம் படித்தவர். பல ஆண்டுகளாக திருப்பண்ட Read More

ஆண்டின் பொதுக்காலம் 17 ஆம் ஞாயிறு தொநூ 18:20-32, கொலோ 2:12-14, லூக் 11:1-13

விரல் தொடும் குரல்!

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் Read More

சஉ1:2, 2:21-23, கொலோ 3:1-5, 9-11, லூக் 12:13-21

செல்லும் செல்வம்!

‘செல்வம்’ என்பது எப்போது நம் கைகளை விட்டுச் ‘செல்வோம்’ என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது என ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் Read More

ஆனால் தேவையானது ஒன்றே! தொநூ 18:1-10, கொலோ 1: 24-28, லூக் 10:38-42

ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், ‘கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் Read More