புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் பிரிவு 13 இல் அன்பிற்கு ஒரு பாடல் இசைக்கின்றார். அதை வாசிக்கும்போதெல்லாம், இந்தப் பாடலில் ‘இரக்கம்’ என்ற வார்த்தையை Read More
காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்ட நாம், நம்முடைய காலத்தையும், இடத்தையும் நீடித்துக்கொள்ளவே எப்போதும் விரும்புகிறோம். நிறைய ஆண்டுகள் வாழ விரும்புகிறோம், நிறைய இட வசதியோடு வீடு கட்டிக்கொள்ள விரும்புகிறோம், Read More
ஒருவர் செய்யும் சமயச் சடங்கு அவருக்கு மீட்பைக் கொண்டுவருமா? மீட்பு அல்லது நலம் என்பது தானாக (ஆட்டோமேட்டிக்காக) நடக்கும் ஒரு நிகழ்வா? ‘இல்லை’ என்கிறது இன்றைய இறைவார்த்தை Read More
ஒரு பங்கு ஆலயத்தில் திருப்பண்ட அறையில் (சக்ரீஸ்து) நடுத்தர வயது நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கொஞ்சம் படித்தவர். பல ஆண்டுகளாக திருப்பண்ட Read More
செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் Read More
‘செல்வம்’ என்பது எப்போது நம் கைகளை விட்டுச் ‘செல்வோம்’ என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு ‘செல்வம்’ என்று பெயர் வந்தது என ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் Read More
ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், ‘கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் Read More