மிகக் கடினமான பொருளாதார, மற்றும் சமுதாயச் சூழலினால் துன்புறும் மக்களுக்கு அருகாமையில் இருந்து அவர்களின் துயர்களுக்கு செவிமடுக்கும் பிரான்சிஸ்கன் ஒருமைப்பாட்டு மைய அங்கத்தினர்களை மார்ச் 1 ஆம் Read More
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணத்தால் மக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில், உருக்கமான இறைவேண்டல் ஒன்றை, தன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பாக்தாத் கல்தேய Read More
உலகில், கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவிவந்தாலும், இவ்வாண்டும், "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" என்ற பக்திமுயற்சியைக் கடைப்பிடிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கர் அனைவருக்கும் Read More
மனித சமுதாயம், நிச்சயமற்ற சூழல்களையும் சவால்களையும் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், வருங்காலத் தலைமுறைகளின் ஒத்திசைவு, மற்றும் நல்வாழ்வுக்காக, சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்கும், புதிய மற்றும், படைப்பாற்றல்மிக்க Read More
இத்தாலியில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவருவதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரைகளை வத்திக்கானில், தன் நூலகத்திலிருந்தே வழங்கி வருகிறார். இந்த Read More
2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் லிபியா நாட்டு கடற்கரையில், ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளால், கொடூரமாய்க் கொல்லப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்களை, இயேசு கிறிஸ்துவுக்கு பிரமாணிக்கத்துடன் சான்று Read More
வத்திக்கான் நாட்டின் குற்றவியல் சட்டத்தொகுப்பில், காலங்களில் மாறிவரும் உணர்வுகளுக்கு ஏற்ப, சில மாற்றங்களை, தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் அறிக்கையின் (motu proprio) வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் Read More
துயருறும் மக்கள் குறித்து, தன் பணிக்காலத்தின் துவக்கத்திலிருந்தே, அதிக அக்கறை காட்டி வந்தார் இயேசு, அதுபோல், நோயுற்றோர் மீது அக்கறை கொண்டு செயல்படுவது, திருஅவையின் மேய்ப்புப் பணியில் Read More