வத்திக்கான்

4. சேவை வழி, இறையரசின் விதைகளை விதைக்கும் செயல் - திருத்தந்தை பிரான்சிஸ் -14.03.2021

மிகக் கடினமான பொருளாதார, மற்றும் சமுதாயச் சூழலினால் துன்புறும் மக்களுக்கு அருகாமையில் இருந்து அவர்களின் துயர்களுக்கு செவிமடுக்கும் பிரான்சிஸ்கன் ஒருமைப்பாட்டு மைய அங்கத்தினர்களை மார்ச் 1 ஆம் Read More

2. திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்திற்கு செபம்-14.03.2021

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணத்தால் மக்கள் பயனடைய வேண்டும் என்ற  நோக்கத்தில், உருக்கமான இறைவேண்டல் ஒன்றை, தன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பாக்தாத் கல்தேய Read More

ஆண்டவரோடு 24 மணி நேரங்கள், மார்ச் 12,13 - செபிக்க மறவாதீர்! - 14.03.2021

உலகில், கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவிவந்தாலும், இவ்வாண்டும், "ஆண்டவரோடு 24 மணி நேர இறைவேண்டல்" என்ற பக்திமுயற்சியைக் கடைப்பிடிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கர் அனைவருக்கும் Read More

சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்கும் புதிய பாதைகள்...-28.02.2021

மனித சமுதாயம், நிச்சயமற்ற சூழல்களையும் சவால்களையும் தொடர்ந்து எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், வருங்காலத்  தலைமுறைகளின் ஒத்திசைவு, மற்றும் நல்வாழ்வுக்காக, சந்திப்புக் கலாச்சாரத்தை வளர்க்கும், புதிய மற்றும், படைப்பாற்றல்மிக்க Read More

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: அன்றாட இறைவேண்டல்-28.02.2021

இத்தாலியில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுவருவதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரைகளை வத்திக்கானில், தன் நூலகத்திலிருந்தே வழங்கி வருகிறார். இந்த Read More

21 காப்டிக் மறைசாட்சிகள், இயேசுவின் சாட்சிகள் -28.02.2021

2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் லிபியா நாட்டு கடற்கரையில், ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளால், கொடூரமாய்க் கொல்லப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்களை,  இயேசு கிறிஸ்துவுக்கு பிரமாணிக்கத்துடன் சான்று Read More

வத்திக்கானின் குற்றவியல் சட்டத் தொகுப்பில் மாற்றங்கள்-28.02.2021

வத்திக்கான் நாட்டின் குற்றவியல் சட்டத்தொகுப்பில், காலங்களில் மாறிவரும் உணர்வுகளுக்கு ஏற்ப, சில மாற்றங்களை, தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் அறிக்கையின் (motu proprio) வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் Read More

photography

துயருறும் மக்கள் குறித்து இயேசுவின் தனி அக்கறை-21.02.2021

துயருறும் மக்கள் குறித்து, தன் பணிக்காலத்தின் துவக்கத்திலிருந்தே, அதிக அக்கறை காட்டி வந்தார் இயேசு, அதுபோல், நோயுற்றோர் மீது அக்கறை கொண்டு செயல்படுவது, திருஅவையின் மேய்ப்புப் பணியில் Read More