வத்திக்கான்

இறைவார்த்தையின் முழு வலிமையை உணர்ந்திட....

இறைவார்த்தையின் முழு வலிமையை உணர உங்களை அனுமதியுங்கள் என இஞ்ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையின்போது  திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார்.

ஒய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று Read More

இறையன்பிற்கு சான்று பகர்தலில் கத்தோலிக்க செய்தி நிறுவனம்

 சிஎன்எஸ் (CNS) எனும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்தின் அதிகாரிகள், மற்றும், பணியாளர் பிரதிநிதிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி திருப்பீடத்தில் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களை Read More

துறவியர் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும்

ஆண்டவரை காணிக்கையாக அர்ப்பணிக்கும் திருநாளன்று, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டோரின் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் பிப்ரவரி 2 ஆம் Read More

திருஅவை வாழ்வில் முக்கிய பங்காற்றும் இசை

திருவழிபாடு மற்றும் நற்செய்தியின் பறைசாற்றுதல் ஆகிய முக்கிய செயல்பாடுகளில், இசை முக்கிய பங்காற்றுகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியிட்ட காணொளிச் Read More

உடன்பிறந்த நிலை மெய் நிகர் கூட்டத்தில் திருத்தந்தை

"நாம் உடன்பிறந்தோராய் இருக்கிறோம், அல்லது, ஒருவர் ஒருவரை அழிக்கிறோம்" என்ற உணர்வுப்பூர்வமான சொற்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில், முதல்முறையாக சிறப்பிக்கப்படும் ’மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக Read More

வத்திக்கானில் திருமுழுக்கு சடங்கு இவ்வாண்டு இடம்பெறவில்லை

வத்திக்கானில் திருமுழுக்கு சடங்கு இவ்வாண்டு இடம்பெறவில்லை திருக்காட்சிப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஆண்டவருடைய திருமுழுக்கு திருவிழாவன்று, வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் திருமுழுக்கு அருளடையாள சடங்கை, திருத்தந்தை Read More

டுவிட்டர் செய்திகள்

‘மத்தியதரைக்கடல் பதட்ட நிலைகள் குறித்து கவலையுடன் கவனித்து வரும் அதேவேளை, அப்பகுதி மக்களின் அமைதியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மோதல்களுக்குத் தீர்வுகாண, அனைத்துலக சட்டங்களை மதிப் பதுடன் கூடிய Read More

புனித மோனிக்கா கல்லறையில் திருத்தந்தை செபம்

புனித மோனிக்கா கல்லறையில் திருத்தந்தை செபம் “ஆண்டவரில் நம்பிக்கை வைப்பதும், அவரது திட்டங்களில் நுழைவதற்கு முயற்சியை மேற் கொள்வதும், அவரது மீட்பு, நாம் எதிர்பார்ப்பதைவிட, மாறுபட்ட வழிகளில் நம்மை Read More