வத்திக்கான்

உலக ஆயர்கள் மாமன்றத்தின் நேரடி பொதுச்செயலராக பெண் ஒருவர்-21.02.2021

அருள்சகோதரி நத்தலி பெக்குவார்ட், அருள்பணி லூயிஸ் மரின் தே சான் மார்ட்டின் ஆகிய இருவரையும், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலகத்திற்கு, நேரடி பொதுச்செயலர்களாக, பிப்ரவரி 06 Read More

photography

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: அன்றாட இறைவேண்டல் -21.02.2021

இத்தாலியில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரைகளை வத்திக்கானில், தன் நூலகத்திலிருந்தே வழங்கி வருகிறார். இந்த Read More

1. தீயிலிருந்து காப்பாற்றப்பட்ட நூல், திருத்தந்தைக்குப் பரிசாக... - 21.02.2021

அரமேய மொழியில், எழுதப்பட்ட, வரலாற்று புகழ் பெற்ற, பழமை வாய்ந்த கையெழுத்துப் பிரதி நூல் ஒன்று, பிப்ரவரி 10 ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, நினைவுப் Read More

வத்திக்கான் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

வத்திக்கான் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

கடந்த பல மாதங்களாக மூடிக்கிடந்த வத்திக்கான் அருங்காட்சியகம், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல்  பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது என்று, இந்த அருங்காட்சியகத்தின் இயக்குனர் Read More

பரிவன்பின் மறைப்பணிக்கு திருத்தந்தை அழைப்பு

தங்கள் அழைப்பை, உண்மையான அன்புக் கதையாக அனுபவிக்கும் திறமைபடைத்த இதயங்கள் இயேசுவுக்குத் தேவைப்படுகின்றன என்றும், அத்தகைய இதயங்கள், உலகின் கடையெல்லைவரை சென்று, தூதுரைப்பவர்களாகவும், பரிவன்பின் தூதர்களாகவும் செயல்படுமாறு, Read More

குடும்பத்தின் ஒருங்கிணைந்த நலனைப் பாதுகாக்க-

ரோமன் ரோட்டா எனப்படும், திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான,  திருஅவையின் உச்ச நீதிமன்றம், நீதி ஆண்டைத் தொடங்குவதையொட்டி, அந்த நீதிமன்றத்தின் தலைவரான பேரருள்திரு பியோ விட்டோ பின்ட்டோ Read More

மறைக்கல்வி என்பது, இறைவார்த்தையின் எதிரொலி

இத்தாலிய ஆயர் பேரவையின் மறைக்கல்வி அலுவலகம் துவக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, அதன் அதிகாரிகளை ஜனவரி 30 ஆம் தேதி  திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை Read More

இறைவார்த்தையின் முழு வலிமையை உணர்ந்திட....

இறைவார்த்தையின் முழு வலிமையை உணர உங்களை அனுமதியுங்கள் என இஞ்ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையின்போது  திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார்.

ஒய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று Read More