வத்திக்கான்

பாத்திமா அன்னையின் செய்திகள், இன்றும் பொருளுள்ளவை

மே 13 ஆம் தேதி புதனன்று சிறப்பிக்கப்பட்ட பாத்திமா அன்னை மரியாவின் திருநாளை, தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த Read More

இயேசுவின் மீதான அன்பும், கட்டளைகளைக் கடைப்பிடித்தலும்

கட்டளைகளைக் கடைபிடித்தல், மற்றும், தூய ஆவியார் குறித்த வாக்குறுதி என இரண்டு அடிப்படைசெய்திகளை இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது என, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை Read More

மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு வழங்குவது, படைப்பாற்றல் மிக்க பண்பு

ஒவ்வொருவரும், தங்களால் இயன்றதை, சமுதாயத்திற்கு ஆற்றிவருவதுபோல், விளையாட்டுத் துறையினரும், அத்துறையின் வழி அழகையும் பல்வேறு வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றனர் என, இப்புதனன்று, தன்னைச் சந்தித்த இளையோரிடம் திருத்தந்தை Read More

படைப்புக்களில் கடவுள் பிரதிபலிப்பதைக் காண..

பளிங்கு போன்று ஆண்டவர்முன் நாம் ஒளிவுமறைவன்றி இருந்தோமானால், அவரின் இரக்கத்தின் ஒளி நம்மிலும், நம் வழியாக இந்த உலகிலும் சுடர்விடும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே Read More

புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் நூறாவது பிறந்தநாள் காணொளி செய்தி

புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் நூறாவது பிறந்தநாள் காணொளி செய்தி

முன்னாள் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் நூறாவது பிறந்தநாள் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அந்நாளில், Read More

பல்லுயிர்கள் அழியும்வண்ணம் வாழ்வதற்கு நமக்கு உரிமை கிடையாது

ஒவ்வோர் ஆண்டும், ஆயிரக்கணக்கான தாவர மற்றும், விலங்கின வகைகள், மறைந்துவருவதை நாம் காண்கிறோம். இனிமேல் இவற்றை நம் குழந்தைகள் ஒருபோதும் பார்க்கவே முடியாது. நமது செயலால், ஆயிரக்கணக்கான Read More

நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழ்வோர், அடையாளமின்றி...

நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து வாழும் கட்டாயத்திற்கு உள்ளாகும் மக்கள், நாட்டின் எல்லையைக் கடக்காமல் இருப்பதால், அவர்களின் நிலையை மக்கள் அறிவதற்கும், புரிந்துகொள்வதற்கும் இயலாமல் போகிறது என்று வத்திக்கான் உயர் Read More

அறிவுசார் சொத்து விவகாரத்தில் நன்னெறி கடைப்பிடிக்கப்பட வேண்டும்

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், மே 07, வியாழனன்று, அறிவுசார்ந்த சொத்து உலக நிறுவனம் (WIPO) நடத்திய 60வது கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் அறிக்கை சமர்பித்த, திருப்பீடத்தின் Read More